தென்காசி தொகுதியை ஒரு மாதத்திற்குள் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த தொகுதி எம்எல்ஏ சரத்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
அதில் தென்காசி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் தென்காசி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பேசிய சரத்குமார், தென்காசி தொகுதியை மேம்படுத்திட ஒரு மாதத்திற்குள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நடைபெறும்.
தொழில்துறையில் பின்தங்கியுள்ள தென்காசியில், வேலை வாய்ப்புகளை பெருக்கிடவும், அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதிகள் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
அதில் தென்காசி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் தென்காசி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பேசிய சரத்குமார், தென்காசி தொகுதியை மேம்படுத்திட ஒரு மாதத்திற்குள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நடைபெறும்.
தொழில்துறையில் பின்தங்கியுள்ள தென்காசியில், வேலை வாய்ப்புகளை பெருக்கிடவும், அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதிகள் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்

No comments:
Post a Comment