Friday, June 3, 2011

தமிழக வளர்ச்சிப் பாதைக்கான அனைத்து அம்சங்களும் ஆளுநர் உரையில் உள்ளது: சரத்குமார்

ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, புதிய அரசின் முதலாவது சட்டசபை கூட்டம் 03.06.2011 அன்று கூடியது. காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா சட்டசபையில் உரையாற்றினார்.

ஆளுநர் உரைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து அம்சங்களும் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment