குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் காலை முதலே அதிகரிக்கத் தொடங்கியது. குற்றாலத்தில் தாற்காலிகக் கடைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாகியுள்ளது.
அருவிக்கரை பகுதிகளை தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சரத்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
சுற்றுலாப் பயணிகளுக்கான அத்தியாவசியத் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அருவிக்கரை பகுதிகளை தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சரத்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
சுற்றுலாப் பயணிகளுக்கான அத்தியாவசியத் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

No comments:
Post a Comment