சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர் குடும்பங்களுக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் அவைத் தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பார்கள். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் உதவித் தொகையாக வழங்குவார்கள்.

No comments:
Post a Comment