சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பழவேற்காடு படகு விபத்தில் 21 பேர் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் கும்மிடிப்பூண்டி நகர துணை செயலர் பாண்டியனும் உயிரிழந்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tuesday, December 27, 2011
பழவேற்காடு படகு விபத்து: சரத்குமார் இரங்கல்
Friday, December 16, 2011
குற்றாலம் மகளிர் கல்லூரியில் மனித உரிமைகள் தினவிழா கவர்னர் ரோசையா,அமைச்சர் செந்தூர்பாண்டியன், தென்காசி எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் பங்கேற்பு
தென்காசி. டிச. - 11 - தமிழக கவர்னர் ரோசையா தனது குடும்பத்துடன் நேற்று குற்றாலம் வருகை தந்தார். குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம் மவுனசாமி மடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கல்லூரி நிகழ்ச்சியில் தமிழக கதர்மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், தென்காசி எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார், நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தமிழக கவர்னர் ரோசையா தனது மனைவியுடன் நேற்று காலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் செங்கோட்டை வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அதன்பின் காலை 11 மணி அளவில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மனிதஉரிமை நாள் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் செந்தூர்பாண்டியன், எம்.எல்.ஏ. சரத்குமார் ஆகியோர் பேசினார்கள். அதனை தொடர்ந்து குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியின் முதல்வர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழக அமைச்சர் செந்தூர்பாண்டியன். இந்த விழாவில் தமிழக கதர்மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசியதாவது:- இன்று மனித உரிமைகள் தினம் குற்றாலம் மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பாகஆட்சி நடத்தி வருகிறார்கள். பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் கல்வி கற்று அனைத்து துறைகளிலிலும் சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நீங்கள் நன்கு கல்வி கற்று வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம் இவ்வாறு அவர் பேசினார்.
தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் பேசியதாவது:-
இந்த கல்லூரியின் துவக்கம் முதல் இன்றுவரை
செயல்படும் விதம் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார். இன்று மனித உரிமைகள் தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1945 ம் ஆண்டு உலக நாடுகள் ஒன்று கூடி மனித உரிமைகளுக்கா குரல் கொடுத்தனர். அதன்பின் 1950 ம் ஆண்டு முதல் டிசம்பர் 10 ம் நாள் மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 61 வது மனித உரிமைகள் தின விழாவினை நாம் இங்கு கொண்டாடி கொண்டு இருக்கிறோம். மனித உரிமைகள் காக்கப்பட வேண்டுமானால் முதலில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். நமது நாட்டில் 30 சதவீதம் பேர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறார்கள்.இந்த நிலை மாறவேண்டும். வறுமையை ஒழிக்கவும், ஜாதிமத வேறுபாடுகளை களையவும் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு சபதம் ஏற்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இலங்கையில் தமிழர்களின் மீது சிங்களவர்கள் உரிமை மீறல்கள் நடத்திய போது தமிழகத்தில் சட்டமன்ற கூட்டி மனித உரிமைக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். என்றும் தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் செயல்படும் ராஜபக்சே மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி சரித்திர சாதனை படைத்தவர் நமது முதல்வர் ஆவார். எனவே மனித உரிமைகளை பாதுகாக்க முதலில் ஜாதிமதக் கொடுமைகளை ஓழிக்க வேண்டும், அடுத்து வறுமையை ஒழிக்கவும் நாம் அனைவரும் ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். தமிழக கவர்னர் ரோசையா
இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசையா பேசியதாவது:- தமிழகத்தில் எத்தனையோ கல்லூரிகள் உள்ளது. ஆனாலும் ஒரு மகளிர் கல்லூரியில் மனித உரிமைகள் தினவிழா கொண்டுவது வரவேற்க தக்கது. மனித உரிமைகள் தினம் கொண்டாடுவது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவ, மாணவிகள் முன்வரவேண்டும். இன்றைய இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் நாளைய குடிமகன்கள். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவது உங்கள் கைகளில் தான் உள்ளது. பாரீஸ் நகரில் கடந்த 1948 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ம் நாள் ஐ.நா.சபை கூட்டத்தில் மனித உரிமைகள் தினம் கொண்டாடுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதநேயம், கவுரவம், சமதர்மம் உள்ளிட்ட பறிக்க முடியாத உரிமைகள் வழங்கப்படுவதுதான் மனித உரிமைகள் ஆகும். அடிப்படை சுதந்திரம், சம நீதி ஆகியவை மட்டுமே உலக அமைதிக்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் உலகில் வன்முறை , மனித உரிமைக்கு எதிராக உள்ளது. இதனை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்று பட்டு மனித உரிமைகள் காக்க பாடுபட வேண்டும். தனித்தன்மை, அன்பு, மனிதாபிமானம், அனைவரிடமும் இருக்க வேண்டும். உலகில் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக திகழ்கிறது. இதற்கு காரணம் இந்தியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படுகிறது. அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். மனித உரிமைகள் மீறப்பட்டால் முறைப்படி விசாரணை நடைபெறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவரையும் மதித்து சமமாக மரியாதை செலுத்தினால்தான் மனித வாழ்வு சக்தி வாய்ந்ததாக இருக்கும். அருள் எனும் சுடர் இருந்தால் அறியாமை எனும் இருள் நீங்கும் என சுவாமி விவேகானந்தா கூறியுள்ளார். நம்நாட்டில் வறுமையில் வாடுவோர் அதிக அளவில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடவேண்டும். தமிழகத்தில் மனித உரிமைகள் மதிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்கள் கல்வி கற்பது அதிகரித்துள்ளது. இதனால் அந்த குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் சிறப்பாக வாழமுடியும் இவ்வாறு அவர் பேசினார். முடிவில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியின் செயலாளர் சுதர்சன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், குற்றாலம் பேரூராட்சி தலைவர் அ.லதா, மேலகரம் பேரூராட்சி தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், தென்காசி நகராட்சி தலைவர் எஸ்.பானு, அதிமுக பிரமுகர்கள் பி.பி.ஷமீம், பொய்கை மாரியப்பன், கிருஷ்ணமுரளி, செங்கோட்டை குருசாமி, ஈஸ்வரப்பாண்டியன், அசோக்பாண்டியன், அரசு வழக்கறிஞர்கள் மருதுபாண்டியன், சிவாஜிசெல்லையா, சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் சுதர்சன், தங்கராஜ், செல்வராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்பின் கவர்னர் ரோசையா குற்றாலம் மவுனசாமி மடத்தில் நடைபெற்ற பட்டாபிஷேக நிகழ்ச்சி மற்றும் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். மாலை 4.30 மணிக்கு தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு கவர்னர் ரோசையா குடும்பத்துடன் சென்று சுவாமி கும்பிட்டார். அதன்பின் செங்கோட்டை ரயில் நிலையம் சென்று இரவு 7 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். தமிழக கவர்னர் ரோசையா வருகையை முன்னிட்டு செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, பகுதிகளில் நெல்லை எஸ்.பி. விஜயேந்திரபிதரி உத்தரவின் பேரில் தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் பேசியதாவது:-
இந்த கல்லூரியின் துவக்கம் முதல் இன்றுவரை
செயல்படும் விதம் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார். இன்று மனித உரிமைகள் தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1945 ம் ஆண்டு உலக நாடுகள் ஒன்று கூடி மனித உரிமைகளுக்கா குரல் கொடுத்தனர். அதன்பின் 1950 ம் ஆண்டு முதல் டிசம்பர் 10 ம் நாள் மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 61 வது மனித உரிமைகள் தின விழாவினை நாம் இங்கு கொண்டாடி கொண்டு இருக்கிறோம். மனித உரிமைகள் காக்கப்பட வேண்டுமானால் முதலில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். நமது நாட்டில் 30 சதவீதம் பேர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறார்கள்.இந்த நிலை மாறவேண்டும். வறுமையை ஒழிக்கவும், ஜாதிமத வேறுபாடுகளை களையவும் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு சபதம் ஏற்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இலங்கையில் தமிழர்களின் மீது சிங்களவர்கள் உரிமை மீறல்கள் நடத்திய போது தமிழகத்தில் சட்டமன்ற கூட்டி மனித உரிமைக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். என்றும் தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் செயல்படும் ராஜபக்சே மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி சரித்திர சாதனை படைத்தவர் நமது முதல்வர் ஆவார். எனவே மனித உரிமைகளை பாதுகாக்க முதலில் ஜாதிமதக் கொடுமைகளை ஓழிக்க வேண்டும், அடுத்து வறுமையை ஒழிக்கவும் நாம் அனைவரும் ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். தமிழக கவர்னர் ரோசையா
இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசையா பேசியதாவது:- தமிழகத்தில் எத்தனையோ கல்லூரிகள் உள்ளது. ஆனாலும் ஒரு மகளிர் கல்லூரியில் மனித உரிமைகள் தினவிழா கொண்டுவது வரவேற்க தக்கது. மனித உரிமைகள் தினம் கொண்டாடுவது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவ, மாணவிகள் முன்வரவேண்டும். இன்றைய இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் நாளைய குடிமகன்கள். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவது உங்கள் கைகளில் தான் உள்ளது. பாரீஸ் நகரில் கடந்த 1948 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ம் நாள் ஐ.நா.சபை கூட்டத்தில் மனித உரிமைகள் தினம் கொண்டாடுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதநேயம், கவுரவம், சமதர்மம் உள்ளிட்ட பறிக்க முடியாத உரிமைகள் வழங்கப்படுவதுதான் மனித உரிமைகள் ஆகும். அடிப்படை சுதந்திரம், சம நீதி ஆகியவை மட்டுமே உலக அமைதிக்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் உலகில் வன்முறை , மனித உரிமைக்கு எதிராக உள்ளது. இதனை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்று பட்டு மனித உரிமைகள் காக்க பாடுபட வேண்டும். தனித்தன்மை, அன்பு, மனிதாபிமானம், அனைவரிடமும் இருக்க வேண்டும். உலகில் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக திகழ்கிறது. இதற்கு காரணம் இந்தியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படுகிறது. அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். மனித உரிமைகள் மீறப்பட்டால் முறைப்படி விசாரணை நடைபெறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவரையும் மதித்து சமமாக மரியாதை செலுத்தினால்தான் மனித வாழ்வு சக்தி வாய்ந்ததாக இருக்கும். அருள் எனும் சுடர் இருந்தால் அறியாமை எனும் இருள் நீங்கும் என சுவாமி விவேகானந்தா கூறியுள்ளார். நம்நாட்டில் வறுமையில் வாடுவோர் அதிக அளவில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடவேண்டும். தமிழகத்தில் மனித உரிமைகள் மதிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்கள் கல்வி கற்பது அதிகரித்துள்ளது. இதனால் அந்த குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் சிறப்பாக வாழமுடியும் இவ்வாறு அவர் பேசினார். முடிவில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியின் செயலாளர் சுதர்சன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், குற்றாலம் பேரூராட்சி தலைவர் அ.லதா, மேலகரம் பேரூராட்சி தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், தென்காசி நகராட்சி தலைவர் எஸ்.பானு, அதிமுக பிரமுகர்கள் பி.பி.ஷமீம், பொய்கை மாரியப்பன், கிருஷ்ணமுரளி, செங்கோட்டை குருசாமி, ஈஸ்வரப்பாண்டியன், அசோக்பாண்டியன், அரசு வழக்கறிஞர்கள் மருதுபாண்டியன், சிவாஜிசெல்லையா, சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் சுதர்சன், தங்கராஜ், செல்வராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்பின் கவர்னர் ரோசையா குற்றாலம் மவுனசாமி மடத்தில் நடைபெற்ற பட்டாபிஷேக நிகழ்ச்சி மற்றும் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். மாலை 4.30 மணிக்கு தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு கவர்னர் ரோசையா குடும்பத்துடன் சென்று சுவாமி கும்பிட்டார். அதன்பின் செங்கோட்டை ரயில் நிலையம் சென்று இரவு 7 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். தமிழக கவர்னர் ரோசையா வருகையை முன்னிட்டு செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, பகுதிகளில் நெல்லை எஸ்.பி. விஜயேந்திரபிதரி உத்தரவின் பேரில் தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாதாந்திர கல்வி உதவித்தொகை: முதல்வருக்கு பாராட்டு
சென்னை, டிச.13: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு 1ம் வகுப்பு முதல் மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகம் 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழும் என்றும் அவர் கூறியுள்ளார். | |
| . | |
இது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். சமூக நீதியை நிலை நாட்டுவதிலும், சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக முனைப்புடன் செயல்பட்டுவரும் முதலமைச்சர் அதன் தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக பல்வேறு உதவிகளை வழங்க இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராஜர், தொடர்ந்து சத்துணவுத் திட்டத்தின் மூலம் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலிய எம்ஜிஆர் ஆகியோர் வரிசையில், உயர்கல்விக்கும், கல்லூரிப் படிப்பிற்கும் மட்டுமே உதவித்தொகை என்றில்லாமல் 1ம் வகுப்பிலிருந்தே உதவித்தொகை வழங்கியிருப்பது சிறப்பிற்கு உரியது. 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டுமானால், பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கல்வியைத் தொடராமல் இடையில் நின்றுவிடுவது தடுக்கப்பட வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பின் அடிப்படையில் மாணவர்கள் முழுமையாக பள்ளிப் படிப்பை நிறைவு பெற்று 100% கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் வருங்காலத்தில் திகழ்வது உறுதி என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பிற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இலவசங்களும், மானியங்களும் கல்விக்கும், வேளாண்மைக்கும் கிடைப்பதை எங்கள் இயக்கத்தின் கொள்கையாகக் கொண்டுள்ளோம். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். |
Friday, November 25, 2011
தென்காசி மக்களுக்கு இலவச மிக்சி,கிரைண்டர், பேன் - சரத்குமார் வழஙகுகிறார்
தென்காசி. நவ. - 26 -தென்காசி சட்டமன்ற தொகுதியில் 30.11.2011 அன்று சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் தமிழக அரசு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன்ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஆயிரப்பேரி ஊராட்சியில் அங்கராயன்குளம், சில்லரைப்புரவு ஊராட்சியில் முத்துமாலைபுரம், வீ.கே.புதூர் தாலுகா முத்தம்மாள்புரம், கே.நவநீதகிருஷ்ணாபுரம், ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி கோட்டாட்சி தலைவர், தென்காசி, வீ.கே.புதூர் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமத்து மக்கள் கட்சி நிர்வாகிகள் எஸ்.வி.கணேசன், அமைப்பு செயலாளர் காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
விஜயகாந்த் மீது சரத்குமார் தாக்கு
சென்னை, நவ.25:பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக சவால் விட்டு பேசுவதா என்றும் அதிமுக ஆதரவு இல்லாமல் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றிருக்க முடியுமா என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார்..
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருப்பது தமிழகத்தின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையில் தவிர்க்க முடியாது என்பதையும், மக்கள் மீது இந்த விலை உயர்வு என்னும் சுமையை சுமத்துகிறோமே என மன வேதனையில்தான் முதல்வர் இவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.
கடந்த கால ஆட்சியாளர்களின் பல ஓட்டு வங்கி அரசியல் அறிவிப்புகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சரிசெய்ய அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய விலை உயர்வுகள் கசப்பான மருந்தாக இருந்தாலும், அதனால் மக்கள் சோர்வடைந்தாலும், வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார அடிப்படையில் உயர வேண்டும். தமிழக மக்களின் வருங்காலம் செழிப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பது கடந்த ஆட்சியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு இவற்றைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்துவதுதான் வேடிக்கை. மத்திய அரசு பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியபோது வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டவர்களும், மவுனம் சாதித்தவர்களும் தமிழகத்தில் இன்றைய விலை உயர்வுக்காக உண்ணாவிரதப் போராட்டமும், கண்டனப் போராட்டங்களும் நடத்துவது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதை உணர முடிகிறது.
இந்த இரட்டை நிலைப்பாடு உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக கூட அமரமுடியாத நிலை, உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி என்ற நிலையில் மத்தியில் இருக்கும் பதவிச் சுகத்தை இழந்து விடக் கூடாது என்பதாலும், மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வின் போது எந்தவித நெருக்கடியும் திமுகவினால் தரமுடியவில்லை என்பதையும்,
ஆறு மாத காலத்திற்குள்ளாக கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க.வை விமர்சித்து வருவதோடல்லாமல் ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இறுமாப்போடு கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருப்பது தமிழகத்தின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையில் தவிர்க்க முடியாது என்பதையும், மக்கள் மீது இந்த விலை உயர்வு என்னும் சுமையை சுமத்துகிறோமே என மன வேதனையில்தான் முதலமைச்சர் இவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.
கடந்த கால ஆட்சியாளர்களின் பல ஓட்டு வங்கி அரசியல் அறிவிப்புகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சரிசெய்ய அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய விலை உயர்வுகள் கசப்பான மருந்தாக இருந்தாலும், அதனால் மக்கள் சோர்வடைந்தாலும், வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார அடிப்படையில் உயர வேண்டும். தமிழக மக்களின் வருங்காலம் செழிப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய முடிவை முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பது கடந்த ஆட்சியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு இவற்றைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்துவதுதான் வேடிக்கை.
மத்திய அரசு பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியபோது வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டவர்களும், மவுனம் சாதித்தவர்களும் தமிழகத்தில் இன்றைய விலை உயர்வுக்காக உண்ணாவிரதப் போராட்டமும், கண்டனப் போராட்டங்களும் நடத்துவது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதை உணர முடிகிறது.
இந்த இரட்டை நிலைப்பாடு உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக கூட அமரமுடியாத நிலை, உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி என்ற நிலையில் மத்தியில் இருக்கும் பதவிச் சுகத்தை இழந்து விடக் கூடாது என்பதாலும், மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வின் போது எந்தவித நெருக்கடியும் தி.மு.க.வினால் தரமுடியவில்லை என்பதையும், பெட்ரோல் விலை உயர்வின் போது மட்டுமின்றி இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் கூட சுய ஆதாய நோக்கில்தான் நடந்து கொண்டார்கள் என்பதையும் நாடே அறியும்.
விலையேற்றத்தை கண்டித்து நேற்றைய தினம் உண்ணாவிரதம் இருந்த ஒரு கட்சித் தலைவர், ஆட்சியைக் கலைத்துவிட்டு ஓராண்டு காலம் ஆளுநர் ஆட்சி நடத்த விட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தி யார் வெற்றி பெறுவோம் என்று பார்ப்போம் என்று சவால் விட்டு பேசியிருக்கிறார். கட்சித் தொடங்கியதிலிருந்து கடவுளோடும், மக்களோடும்தான் கூட்டணி என்று கூறி வந்தவர், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால்தான் 29 தொகுதிகளில் அவரது கட்சி வெற்றி பெற முடிந்தது. உள்ளாட்சித் தேர்தலில் அக்கூட்டணியிலிருந்து விலகியதால் அவரது கட்சி மிகப் பெரிய தோல்வியடைய நேரிட்டது.
ஆறு மாத காலத்திற்குள்ளாக கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க.வை விமர்சித்து வருவதோடல்லாமல் ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று இறுமாப்போடு கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. ஒரு பொதுத் தேர்தல் நடத்துவதற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும், அதனால் அரசுக்கும், பொது மக்களுக்கும் எத்தகைய சிரமங்கள் ஏற்படும் என்பதை உணராமல் பேசியிருப்பது நியாயமானதாக தோன்றவில்லை.
அருதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் இருக்கும் அரசை கலைக்க வேண்டும் என்பதும் ஜனநாயக மரபுகளுக்கு முரண்பட்டதாகவே அமைந்துள்ளது. இப்படியாக அரசியல் என்றாலே ஆட்சியாளர்களை எதிர்ப்பது அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்று செய்திகளில் வர வேண்டும் என்பதற்காகவே அரசியல் நடத்துவது என்று ஆரோக்கியமான ஜனநாயகம் ஆகாது. அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையும், பொறுப்பும் ஆகும் என்றாலும் எதிர்க்க வேண்டும் என்பதற்காக உண்மை நிலைமை உணராமலும் பரிசீலிக்காமலும இருந்து விடக் கூடாது. ஆரோக்கியமான கருத்துக்களை பரிந்துரைகளை அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசுக்கு எடுத்துரைப்பதே நாகரீக அரசியலாகும்.
அதை விடுத்து போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, சவால்கள் விட்டு பேசுவது போன்றவை பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிதிச்சுமையை நிச்சயமாக தன் நிர்வாகத் திறமையால் சீர்படுத்துவார்கள் என்றும், அதன் மூலம் தற்போது தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதிச்சுமையையும் இறக்கி வைப்பார்கள் என்றும் திடமாக நம்புகிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருப்பது தமிழகத்தின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையில் தவிர்க்க முடியாது என்பதையும், மக்கள் மீது இந்த விலை உயர்வு என்னும் சுமையை சுமத்துகிறோமே என மன வேதனையில்தான் முதல்வர் இவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.
கடந்த கால ஆட்சியாளர்களின் பல ஓட்டு வங்கி அரசியல் அறிவிப்புகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சரிசெய்ய அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய விலை உயர்வுகள் கசப்பான மருந்தாக இருந்தாலும், அதனால் மக்கள் சோர்வடைந்தாலும், வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார அடிப்படையில் உயர வேண்டும். தமிழக மக்களின் வருங்காலம் செழிப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பது கடந்த ஆட்சியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு இவற்றைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்துவதுதான் வேடிக்கை. மத்திய அரசு பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியபோது வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டவர்களும், மவுனம் சாதித்தவர்களும் தமிழகத்தில் இன்றைய விலை உயர்வுக்காக உண்ணாவிரதப் போராட்டமும், கண்டனப் போராட்டங்களும் நடத்துவது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதை உணர முடிகிறது.
இந்த இரட்டை நிலைப்பாடு உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக கூட அமரமுடியாத நிலை, உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி என்ற நிலையில் மத்தியில் இருக்கும் பதவிச் சுகத்தை இழந்து விடக் கூடாது என்பதாலும், மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வின் போது எந்தவித நெருக்கடியும் திமுகவினால் தரமுடியவில்லை என்பதையும்,
ஆறு மாத காலத்திற்குள்ளாக கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க.வை விமர்சித்து வருவதோடல்லாமல் ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இறுமாப்போடு கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருப்பது தமிழகத்தின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையில் தவிர்க்க முடியாது என்பதையும், மக்கள் மீது இந்த விலை உயர்வு என்னும் சுமையை சுமத்துகிறோமே என மன வேதனையில்தான் முதலமைச்சர் இவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.
கடந்த கால ஆட்சியாளர்களின் பல ஓட்டு வங்கி அரசியல் அறிவிப்புகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சரிசெய்ய அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய விலை உயர்வுகள் கசப்பான மருந்தாக இருந்தாலும், அதனால் மக்கள் சோர்வடைந்தாலும், வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார அடிப்படையில் உயர வேண்டும். தமிழக மக்களின் வருங்காலம் செழிப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய முடிவை முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பது கடந்த ஆட்சியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு இவற்றைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்துவதுதான் வேடிக்கை.
மத்திய அரசு பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியபோது வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டவர்களும், மவுனம் சாதித்தவர்களும் தமிழகத்தில் இன்றைய விலை உயர்வுக்காக உண்ணாவிரதப் போராட்டமும், கண்டனப் போராட்டங்களும் நடத்துவது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதை உணர முடிகிறது.
இந்த இரட்டை நிலைப்பாடு உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக கூட அமரமுடியாத நிலை, உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி என்ற நிலையில் மத்தியில் இருக்கும் பதவிச் சுகத்தை இழந்து விடக் கூடாது என்பதாலும், மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வின் போது எந்தவித நெருக்கடியும் தி.மு.க.வினால் தரமுடியவில்லை என்பதையும், பெட்ரோல் விலை உயர்வின் போது மட்டுமின்றி இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் கூட சுய ஆதாய நோக்கில்தான் நடந்து கொண்டார்கள் என்பதையும் நாடே அறியும்.
விலையேற்றத்தை கண்டித்து நேற்றைய தினம் உண்ணாவிரதம் இருந்த ஒரு கட்சித் தலைவர், ஆட்சியைக் கலைத்துவிட்டு ஓராண்டு காலம் ஆளுநர் ஆட்சி நடத்த விட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தி யார் வெற்றி பெறுவோம் என்று பார்ப்போம் என்று சவால் விட்டு பேசியிருக்கிறார். கட்சித் தொடங்கியதிலிருந்து கடவுளோடும், மக்களோடும்தான் கூட்டணி என்று கூறி வந்தவர், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால்தான் 29 தொகுதிகளில் அவரது கட்சி வெற்றி பெற முடிந்தது. உள்ளாட்சித் தேர்தலில் அக்கூட்டணியிலிருந்து விலகியதால் அவரது கட்சி மிகப் பெரிய தோல்வியடைய நேரிட்டது.
ஆறு மாத காலத்திற்குள்ளாக கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க.வை விமர்சித்து வருவதோடல்லாமல் ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று இறுமாப்போடு கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. ஒரு பொதுத் தேர்தல் நடத்துவதற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும், அதனால் அரசுக்கும், பொது மக்களுக்கும் எத்தகைய சிரமங்கள் ஏற்படும் என்பதை உணராமல் பேசியிருப்பது நியாயமானதாக தோன்றவில்லை.
அருதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் இருக்கும் அரசை கலைக்க வேண்டும் என்பதும் ஜனநாயக மரபுகளுக்கு முரண்பட்டதாகவே அமைந்துள்ளது. இப்படியாக அரசியல் என்றாலே ஆட்சியாளர்களை எதிர்ப்பது அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்று செய்திகளில் வர வேண்டும் என்பதற்காகவே அரசியல் நடத்துவது என்று ஆரோக்கியமான ஜனநாயகம் ஆகாது. அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையும், பொறுப்பும் ஆகும் என்றாலும் எதிர்க்க வேண்டும் என்பதற்காக உண்மை நிலைமை உணராமலும் பரிசீலிக்காமலும இருந்து விடக் கூடாது. ஆரோக்கியமான கருத்துக்களை பரிந்துரைகளை அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசுக்கு எடுத்துரைப்பதே நாகரீக அரசியலாகும்.
அதை விடுத்து போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, சவால்கள் விட்டு பேசுவது போன்றவை பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிதிச்சுமையை நிச்சயமாக தன் நிர்வாகத் திறமையால் சீர்படுத்துவார்கள் என்றும், அதன் மூலம் தற்போது தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதிச்சுமையையும் இறக்கி வைப்பார்கள் என்றும் திடமாக நம்புகிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
Monday, November 21, 2011
முதல்வரின் வேண்டுகோளை மக்கள் ஏற்க வேண்டும்: சரத்குமார்
சென்னை: பேருந்து கட்டணம், பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் உருக்கமான வேண்டுகோளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தனது நிர்வாகத் திறமையால் இந்த விலை உயர்வை விரைவில் சீரமைப்பார் என்று சமக தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் பால் விலை, பஸ் கட்டண உயர்வையும், மின் கட்டணம் உயர இருப்பதையும் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பில் தமிழக அரசின் நிதி நிலைமையையும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் உள்ளது என்று உள்ளபடியே விளக்கியுள்ளார். அந்த உருக்கமான அறிக்கை நம் ஒவ்வொருவர் இதயங்களிலும் வேதனையை அளித்துள்ளது.
ஒவ்வொரு தனிப்பட்ட பொதுமக்களும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டாலும் மக்களுக்காகவே இயக்கப்படும் ஆவின் நிறுவனம், அரசுப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த நடவடிக்கை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் பால் விலை உயர்வால் ஏழை விவசாயிகளுக்கும், மாடு வளர்ப்பவர்களுக்கும் பாலுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பது உறுதி.
மேற்படி நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அரசு பால் விலையை உயர்த்தியிருந்தாலும் தனியார் பால் விற்பனை விலையைவிட ஆவின் பால் விலை குறைவாகத் தான் இருக்கிறது. தனியார் பேருந்துகள் தொலைதூரம் செல்ல வசூலிக்கும் கட்டணத்தைவிட உயர்த்தப்பட்ட அரசுப் பேருந்து கட்டணம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருந்தாலும் நம் தமிழக அரசின் நிலையை மனதில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.
தமிழக முதல்வரின் சீர்மிகு செயல்பாட்டால் அனைத்துப் பிரச்சனைகளும் விரைவில் தீர்ந்துவிடும் என்பது உறுதி. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களின் தேவைகளை விலையில்லா பல நல திட்ட உதவிகளை செய்து அவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் தமிழகத்தின் முதல்வர், மேற்கண்ட நிறுவனங்களின் நிதிநிலையை தன்னுடைய நிர்வாக திறமையால் சீர்செய்து, நடுத்தர மக்களின் தேவை உணர்ந்து அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மேற்கண்ட கட்டணங்களை மீண்டும் சீரமைப்பார் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நம்பிக்கை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் பால் விலை, பஸ் கட்டண உயர்வையும், மின் கட்டணம் உயர இருப்பதையும் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பில் தமிழக அரசின் நிதி நிலைமையையும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் உள்ளது என்று உள்ளபடியே விளக்கியுள்ளார். அந்த உருக்கமான அறிக்கை நம் ஒவ்வொருவர் இதயங்களிலும் வேதனையை அளித்துள்ளது.
ஒவ்வொரு தனிப்பட்ட பொதுமக்களும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டாலும் மக்களுக்காகவே இயக்கப்படும் ஆவின் நிறுவனம், அரசுப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த நடவடிக்கை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் பால் விலை உயர்வால் ஏழை விவசாயிகளுக்கும், மாடு வளர்ப்பவர்களுக்கும் பாலுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பது உறுதி.
மேற்படி நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அரசு பால் விலையை உயர்த்தியிருந்தாலும் தனியார் பால் விற்பனை விலையைவிட ஆவின் பால் விலை குறைவாகத் தான் இருக்கிறது. தனியார் பேருந்துகள் தொலைதூரம் செல்ல வசூலிக்கும் கட்டணத்தைவிட உயர்த்தப்பட்ட அரசுப் பேருந்து கட்டணம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருந்தாலும் நம் தமிழக அரசின் நிலையை மனதில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.
தமிழக முதல்வரின் சீர்மிகு செயல்பாட்டால் அனைத்துப் பிரச்சனைகளும் விரைவில் தீர்ந்துவிடும் என்பது உறுதி. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களின் தேவைகளை விலையில்லா பல நல திட்ட உதவிகளை செய்து அவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் தமிழகத்தின் முதல்வர், மேற்கண்ட நிறுவனங்களின் நிதிநிலையை தன்னுடைய நிர்வாக திறமையால் சீர்செய்து, நடுத்தர மக்களின் தேவை உணர்ந்து அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மேற்கண்ட கட்டணங்களை மீண்டும் சீரமைப்பார் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நம்பிக்கை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Thursday, November 17, 2011
என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு- சரத்குமார் உருக்கம்!
தென்காசி:என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும்,தென்காசி எம்.எல்.ஏவுமான நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சங்கம் சார்பில் கட்டப்பட்ட சைக்கிள் ஸ்டாண்ட் திறப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது.
விழாவிற்கு சரத்குமார் தலைமை வகித்து சைக்கிள் ஸ்டாண்டை திறந்து வைத்து மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசும் போது, ""நானும் சாதாரண மனிதன்தான். உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் நான் கடந்த ஒரு மாதமாக தென்காசிக்கு வர இயலவில்லை. கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நூலகம் சென்று அறிவை வளர்த்து கொள்ளுங்கள். கேள்வி ஞானம் வேண்டும். இன்றைய சூழ்நிலையில் தினமும் படிக்க வேண்டும். புத்தக படிப்புடன் உலக அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். எனது மகனுக்கு 7 வயது ஆகிறது. அவனிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு தற்போதைய கல்வி அறிவு வளர்ந்து விட்டது.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. குழந்தைகள் பெற்றோரிடம் இருப்பதை விட அதிக நேரம் பள்ளியில்தான் இருக்கின்றனர். குழந்தைகளின் திறமையை ஆசிரியர்கள்தான் கண்டறிகின்றனர். ஆசிரியர்களைதான் நாம் முதல் கடவுளாக ஏற்று மரியாதை செலுத்த வேண்டும். என்னை வளர்த்து ஆளாக்கியது மக்கள்தான். என் படங்களை நீங்கள் பார்த்து எனக்கு பணத்தையும், புகழையும் கொடுத்தீர்கள். இன்று என்னை தென்காசி எம்.எல்.ஏ.,ஆக்கியுள்ளீர்கள்.
நான் கல்லூரியில் படிக்கும் போது அதிகளவில் எம்.ஜி.ஆர்.படம் பார்ப்பேன். இதனால் கல்லூரியில் இருந்து என்னை நீக்கி விட்டனர். என் அப்பா உடற்பயிற்சியில் தீவிரம் காட்ட வலியுறுத்தினார். அதனால் இன்று நான் 57 வயது ஆனாலும் 25 வயது இளைஞனாக இருக்கிறேன். இதுதான் எனது உழைப்பு. மனிதனுக்கு அதிகம் செல்வம் வந்தால் அதனை பகிர்ந்து அளிக்க அவன் முன் வரவேண்டும். எல்லோருக்கும் கடைசியில் ஆறு அடி நிலம்தான் தேவை.
இப்பள்ளிக்கு கட்டடம் கட்ட எனது சொந்த பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் கொடுப்பேன். எம்.எல்.ஏ.,நிதியில் இருந்து எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என பின்னர் கூறுகிறேன். கடந்த ஒரு மாத காலமாக நான் தென்காசிக்கு வரவில்லை என்று என்னிடம் செல்போனில் பலர் கூறினர். நான் அதற்கு பெருமைப்படுகிறேன். நான் ரோட்டில் செல்லும் போது என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு.
தென்காசி தொகுதியை 5 ஆண்டுகளில் தொழில் வளம் மிக்க தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இதற்காக தொகுதி முழுவதும் சர்வே செய்யும் பணி நடக்கிறது. நான் இங்கு வீடு கட்ட இடம் பார்த்துள்ளேன். வீடு கட்டி இங்கேயே குடும்பத்துடன் வசிப்பேன். தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இறைவன் படைப்பில் அனைவரும் சமம். சாதி, மத வேறுபாடுகள் இன்றி செயல்பட வேண்டும். குழந்தைகளின் திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்'' என்றார் அவர்.
தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சங்கம் சார்பில் கட்டப்பட்ட சைக்கிள் ஸ்டாண்ட் திறப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது.
விழாவிற்கு சரத்குமார் தலைமை வகித்து சைக்கிள் ஸ்டாண்டை திறந்து வைத்து மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசும் போது, ""நானும் சாதாரண மனிதன்தான். உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் நான் கடந்த ஒரு மாதமாக தென்காசிக்கு வர இயலவில்லை. கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நூலகம் சென்று அறிவை வளர்த்து கொள்ளுங்கள். கேள்வி ஞானம் வேண்டும். இன்றைய சூழ்நிலையில் தினமும் படிக்க வேண்டும். புத்தக படிப்புடன் உலக அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். எனது மகனுக்கு 7 வயது ஆகிறது. அவனிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு தற்போதைய கல்வி அறிவு வளர்ந்து விட்டது.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. குழந்தைகள் பெற்றோரிடம் இருப்பதை விட அதிக நேரம் பள்ளியில்தான் இருக்கின்றனர். குழந்தைகளின் திறமையை ஆசிரியர்கள்தான் கண்டறிகின்றனர். ஆசிரியர்களைதான் நாம் முதல் கடவுளாக ஏற்று மரியாதை செலுத்த வேண்டும். என்னை வளர்த்து ஆளாக்கியது மக்கள்தான். என் படங்களை நீங்கள் பார்த்து எனக்கு பணத்தையும், புகழையும் கொடுத்தீர்கள். இன்று என்னை தென்காசி எம்.எல்.ஏ.,ஆக்கியுள்ளீர்கள்.
நான் கல்லூரியில் படிக்கும் போது அதிகளவில் எம்.ஜி.ஆர்.படம் பார்ப்பேன். இதனால் கல்லூரியில் இருந்து என்னை நீக்கி விட்டனர். என் அப்பா உடற்பயிற்சியில் தீவிரம் காட்ட வலியுறுத்தினார். அதனால் இன்று நான் 57 வயது ஆனாலும் 25 வயது இளைஞனாக இருக்கிறேன். இதுதான் எனது உழைப்பு. மனிதனுக்கு அதிகம் செல்வம் வந்தால் அதனை பகிர்ந்து அளிக்க அவன் முன் வரவேண்டும். எல்லோருக்கும் கடைசியில் ஆறு அடி நிலம்தான் தேவை.
இப்பள்ளிக்கு கட்டடம் கட்ட எனது சொந்த பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் கொடுப்பேன். எம்.எல்.ஏ.,நிதியில் இருந்து எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என பின்னர் கூறுகிறேன். கடந்த ஒரு மாத காலமாக நான் தென்காசிக்கு வரவில்லை என்று என்னிடம் செல்போனில் பலர் கூறினர். நான் அதற்கு பெருமைப்படுகிறேன். நான் ரோட்டில் செல்லும் போது என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு.
தென்காசி தொகுதியை 5 ஆண்டுகளில் தொழில் வளம் மிக்க தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இதற்காக தொகுதி முழுவதும் சர்வே செய்யும் பணி நடக்கிறது. நான் இங்கு வீடு கட்ட இடம் பார்த்துள்ளேன். வீடு கட்டி இங்கேயே குடும்பத்துடன் வசிப்பேன். தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இறைவன் படைப்பில் அனைவரும் சமம். சாதி, மத வேறுபாடுகள் இன்றி செயல்பட வேண்டும். குழந்தைகளின் திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்'' என்றார் அவர்.
Wednesday, November 16, 2011
ரசிகர்கள் உற்சாகத்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார் நடிகர் சரத்குமார்
தென்காசி எம்எல்ஏவும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான நடிகர் சரத்குமார், தனது தொகுதியில் மக்களிடம் மனுக்களை பெறவும், அவர்களின் குறைகளை கேட்டறியவும் தென்காசிக்கு 16.11.2011 அன்று வந்தார்.
அங்கிருந்து, சுரண்டை பேரூராட்சிக்கு சென்ற அவர், பின்னர் அந்தப் பகுதி மக்கள் தந்த வரவேற்பை பெற்றதோடு, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அதன் பக்கம் உள்ள இடையர் தவனை பஞ்சாயத்துக்குச் சென்றார். அங்கே சிறிது நேரம் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய சரத்குமாரை, கிராம மக்கள் தங்களது ஆலயத்துக்கு வருமாறு அழைத்தனர்.
சரத்குமார் ஆலயத்துக்கு சென்றபோது, ரசிகர்கள் உற்சாகத்தில் வெடி வெடித்ததோடு, சுனோஷ் ஸ்பெரேயர் என்ற வரவேற்பு வெடியை வெடித்தனர். அதிலிருந்து கிளிம்பிய கில்ட் பேப்பர்கள், சரத்குமாரின் கண்ணில் பட்டு எரிச்சலை ஏற்படுத்தியது.
உடனடியாக அவர் சுரண்டையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே முதல் உதவி சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரை நெல்லையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லையில் உள்ள கண் மருத்துவமனை, சரத்குமாரின் கண்ணை சோதித்துவிட்டு, அவர் கண்ணில் உள்ள கில்ட் பேப்பரை அகற்றியது. பிறகு கண்ணுக்கு சிகிச்சை அளித்தோடு, பேட்டேஜும் போட்டனர்.
இதுகுறித்து பேசிய சரத்குமார், கண்ணில் கில்ட் பேப்பர் விழுந்ததால் எரிச்சலும், வலியும் இருந்தது. உடனே அகற்றப்பட்டதால் தற்போது வலி குறைந்துவிட்டது. டாக்டர்கள் 8 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர் என்று சொல்லிவிட்டு தென்காசிக்கு புறப்பட்டார்.
அங்கிருந்து, சுரண்டை பேரூராட்சிக்கு சென்ற அவர், பின்னர் அந்தப் பகுதி மக்கள் தந்த வரவேற்பை பெற்றதோடு, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அதன் பக்கம் உள்ள இடையர் தவனை பஞ்சாயத்துக்குச் சென்றார். அங்கே சிறிது நேரம் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய சரத்குமாரை, கிராம மக்கள் தங்களது ஆலயத்துக்கு வருமாறு அழைத்தனர்.
சரத்குமார் ஆலயத்துக்கு சென்றபோது, ரசிகர்கள் உற்சாகத்தில் வெடி வெடித்ததோடு, சுனோஷ் ஸ்பெரேயர் என்ற வரவேற்பு வெடியை வெடித்தனர். அதிலிருந்து கிளிம்பிய கில்ட் பேப்பர்கள், சரத்குமாரின் கண்ணில் பட்டு எரிச்சலை ஏற்படுத்தியது.
உடனடியாக அவர் சுரண்டையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே முதல் உதவி சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரை நெல்லையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லையில் உள்ள கண் மருத்துவமனை, சரத்குமாரின் கண்ணை சோதித்துவிட்டு, அவர் கண்ணில் உள்ள கில்ட் பேப்பரை அகற்றியது. பிறகு கண்ணுக்கு சிகிச்சை அளித்தோடு, பேட்டேஜும் போட்டனர்.
இதுகுறித்து பேசிய சரத்குமார், கண்ணில் கில்ட் பேப்பர் விழுந்ததால் எரிச்சலும், வலியும் இருந்தது. உடனே அகற்றப்பட்டதால் தற்போது வலி குறைந்துவிட்டது. டாக்டர்கள் 8 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர் என்று சொல்லிவிட்டு தென்காசிக்கு புறப்பட்டார்.
Tuesday, October 25, 2011
தீபாவளி திருநாள் தலைவர் சரத்குமார் வாழ்த்து
சென்னை, அக்.26 -
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தீபாவளியையொட்டி விடுத்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- புராண, இதிகாச நிகழ்வுகளின் அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது காலம் காலமாய் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், பண்டிகைகளின் அடிப்படை நோக்கம் குடும்பங்களின் குதூகலமும், சமுதாயத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதுதான். ஒரு கட்டுப்பாடன சமுதாயத்தில் தான் பண்டிகைகள் ஏற்படுத்தும் உற்சாகத்தையும் ஒருமைப்பாட்டையும் முழு உணர்வோடும் நம்பிக்கையோடும் அனுபவிக்க முடியும்.
அந்த வகையில் தீபாவளித் திருநாளும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் இந்திய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த நன்னாளாகும். இந்த தீப ஒளித்திருநாளில் வாழ்வில் சூழ்ந்த இருள் விலகி அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி ஆனந்தமாய் வாழ வேண்டும் என்கிற எனது நல்லெண்ணத்தை பகிர்ந்துகொள்கிறேன்.
தமிழகம் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தீபாவளியையொட்டி விடுத்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- புராண, இதிகாச நிகழ்வுகளின் அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது காலம் காலமாய் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், பண்டிகைகளின் அடிப்படை நோக்கம் குடும்பங்களின் குதூகலமும், சமுதாயத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதுதான். ஒரு கட்டுப்பாடன சமுதாயத்தில் தான் பண்டிகைகள் ஏற்படுத்தும் உற்சாகத்தையும் ஒருமைப்பாட்டையும் முழு உணர்வோடும் நம்பிக்கையோடும் அனுபவிக்க முடியும்.
அந்த வகையில் தீபாவளித் திருநாளும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் இந்திய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த நன்னாளாகும். இந்த தீப ஒளித்திருநாளில் வாழ்வில் சூழ்ந்த இருள் விலகி அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி ஆனந்தமாய் வாழ வேண்டும் என்கிற எனது நல்லெண்ணத்தை பகிர்ந்துகொள்கிறேன்.
தமிழகம் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Sunday, October 23, 2011
முழு அரசு மரியாதையுடன் அமைச்சர் கருப்பசாமி உடல் அடக்கம்-சரத்குமார் அஞ்சலி
சங்கரன்கோவில்.அக்.24.
உடல் நலக்குறைவால் மரணமடைந்த தமிழக அமைச்சர் கருப்பசாமியின் உடல் அடக்கம் நேற்று அவரது சொந்த ஊரான புளியம்பட்டியில் நடைபெற்றது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக அமைச்சர் கருப்பசாமி நேற்று முன்தினம் மதியம் காலமானார். இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் கருப்பசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் தராமல் மரணமடைந்த அவரின் உடலுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மருத்துவமனையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல்; கூறியவர் உங்களுக்கு எது வேண்டுமானலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள். உங்கள் குடும்பத்திற்கான எல்லா உதவிகளையும் நான் செய்வேன் என் கடமை அது என்று கண் கலங்கியபடி கூறினார். முதலமைச்சர் உடன் சபாநாயகர் ஜெயக்குமார்,சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் , அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தமிழன், கோகுல இந்திரா, செல்லுார் ராஜு, சின்னய்யா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உடல் நலக்குறைவால் மரணமடைந்த தமிழக அமைச்சர் கருப்பசாமியின் உடல் அடக்கம் நேற்று அவரது சொந்த ஊரான புளியம்பட்டியில் நடைபெற்றது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக அமைச்சர் கருப்பசாமி நேற்று முன்தினம் மதியம் காலமானார். இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் கருப்பசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் தராமல் மரணமடைந்த அவரின் உடலுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மருத்துவமனையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல்; கூறியவர் உங்களுக்கு எது வேண்டுமானலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள். உங்கள் குடும்பத்திற்கான எல்லா உதவிகளையும் நான் செய்வேன் என் கடமை அது என்று கண் கலங்கியபடி கூறினார். முதலமைச்சர் உடன் சபாநாயகர் ஜெயக்குமார்,சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் , அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தமிழன், கோகுல இந்திரா, செல்லுார் ராஜு, சின்னய்யா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி: மக்களுக்கு சரத்குமார் நன்றி
சென்னை, அக்.23 -
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றதற்கு தமிழக மக்களுக்கு ச.ம.க. தலைவர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை அளித்தமைக்கு தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தப்படி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி அமைந்துள்ள தமிழகத்தில், அவர்கள் செயல்படுத்த நினைக்கும் மக்கள் நலத்திட்டங்கள் யாவும் முழுமையாக மக்களிடம் சென்றடைய இந்த வெற்றி நிச்சயம் முதல்வர் கரங்களை மேலும் வலுப்படுத்தும் என்பது உறுதி. இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து தோழமை கட்சி தோழர்களுக்கும், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றதற்கு தமிழக மக்களுக்கு ச.ம.க. தலைவர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை அளித்தமைக்கு தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தப்படி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி அமைந்துள்ள தமிழகத்தில், அவர்கள் செயல்படுத்த நினைக்கும் மக்கள் நலத்திட்டங்கள் யாவும் முழுமையாக மக்களிடம் சென்றடைய இந்த வெற்றி நிச்சயம் முதல்வர் கரங்களை மேலும் வலுப்படுத்தும் என்பது உறுதி. இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து தோழமை கட்சி தோழர்களுக்கும், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Friday, October 14, 2011
தூத்துக்குடி: அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம்-சரத்குமார்
Sunday, October 9, 2011
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சரத்குமார் முடிவு
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 10, 11 ஆகிய திகதிகளில் பிரசாரம் செய்ய உள்ளேன்.
அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்வேன். அதற்கான பயண திட்டம் பின்னர் வெளியிடுவேன்.
தேர்தல் பிரசாரம் செல்வதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினேன். கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்திக்க சென்ற தமிழக அரசு குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.
பிரதமருடன் சந்தித்த போது என்ன நடந்தது என்பது குறித்தும் முதல்வரிடம் விளக்கி கூறினேன் என்றார்.
இந்தியக் கடல் எல்லையை வரையறை செய்ய வேண்டும்:சரத்குமார்
ஈரோடு, அக். 9:
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க, இந்திய கடல் எல்லையை மத்திய அரசு உடனடியாக வரையறை செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான சரத்குமார் தெரிவித்தார்.ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தெரிவித்தது: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 11-ம் தேதி முதல் பிரசாரம் செய்கிறேன்.
ஈரோட்டில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13-ம் தேதி பிரசாரம் செய்ய உள்ளேன். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இந்திய கடல் எல்லையை மத்திய அரசு உடனடியாக வரையறை செய்ய வேண்டும். கடல் எல்லையில் இந்திய ராணுவத்தை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் என பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ள மத்திய காங்கிரஸ் அரசு, ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தைப் பொறுத்தவரை, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தொடர் நடவடிக்கைகளை பிரதமர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுóம் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கும் என்றார்.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக தமிழக குழுவினர், தமிழக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்த்தித்து பேசினர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 10, 11 ஆகிய திகதிகளில் பிரசாரம் செய்ய உள்ளேன்.
அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்வேன். அதற்கான பயண திட்டம் பின்னர் வெளியிடுவேன்.
தேர்தல் பிரசாரம் செல்வதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினேன். கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்திக்க சென்ற தமிழக அரசு குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.
பிரதமருடன் சந்தித்த போது என்ன நடந்தது என்பது குறித்தும் முதல்வரிடம் விளக்கி கூறினேன் என்றார்.
இந்தியக் கடல் எல்லையை வரையறை செய்ய வேண்டும்:சரத்குமார்
ஈரோடு, அக். 9:
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க, இந்திய கடல் எல்லையை மத்திய அரசு உடனடியாக வரையறை செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான சரத்குமார் தெரிவித்தார்.ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தெரிவித்தது: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 11-ம் தேதி முதல் பிரசாரம் செய்கிறேன்.
ஈரோட்டில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13-ம் தேதி பிரசாரம் செய்ய உள்ளேன். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இந்திய கடல் எல்லையை மத்திய அரசு உடனடியாக வரையறை செய்ய வேண்டும். கடல் எல்லையில் இந்திய ராணுவத்தை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் என பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ள மத்திய காங்கிரஸ் அரசு, ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தைப் பொறுத்தவரை, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தொடர் நடவடிக்கைகளை பிரதமர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுóம் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கும் என்றார்.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக தமிழக குழுவினர், தமிழக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்த்தித்து பேசினர்.
அப்போது பிரதமர் போரட்டத்தை முக்கியத்துவத்துவத்தை உணர்ந்து உள்ளதாகவும், தற்போது பரமரிப்பு பணி மட்டுமே நடந்து வருவதாகவும் கூறினார். கூடங்குளம் பிரச்சினை தொடர்பாக உயர்மட்டகுழு ஆய்வுக்குழு அமைக்கப்படும் ஆய்வுக்குழு அறிக்கைக்கு பின்னரே பணி தொடரப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இக்குழுவில் அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை எம்பி, துணைத் தலைவர் மைத்ரேயன் எம்பி., தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, பாஜக தமிழ் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சரவணபெருமாள், இ.கம்யூ., கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர்.
Saturday, October 1, 2011
தென்காசி மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.,சரத்குமார்
தென்காசி : தென்காசியில் ரயில்வே மேம்பால தடுப்பு சுவர் கட்டும் பணி துவங்கியது.தென்காசி ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2009ம் ஆண்டு டிச.15ம் தேதி துவங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன் மேம்பால பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் மாவட்ட கலெக்டர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தினார். மேலும் வர்த்தக சங்கத்தினரும் இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.இதனையடுத்து தென்காசி ஆர்.டி.ஓ.காங்கேயன் கென்னடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிறுத்தப்பட்ட மேம்பால பணியை விரைவில் துவக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி ரயில்வே மேட்டு தெருவில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. மேலும் ரயில்வே கேட்டின் தென்பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணியும், மேம்பாலத்திற்கு தெற்கு பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணியும் துவங்கியது. மேம்பாலம் அமைந்துள்ள பகுதியின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்படுகிறது. சர்வீஸ் ரோட்டிற்கும் மேம்பாலத்திற்கும் இடையில் வாணம் தோண்டப்பட்டு அதில் கான்கிரீட் அமைத்து தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ரயில்வே கேட் வடபுறம் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன் பின்னர் ரயில்வே கேட் தென்புறம் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு மேல் மேம்பாலம் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் உறுதி கூறிய காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் சங்கங்கள் இயங்கவேண்டும்- சரத்குமார்பேச்சு
சென்னை, செப்.- 16 - அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் சங்கங்கள் இயங்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு நாளன்று சட்டப்பேரவையில் பேசியதாவது:- ஆள்வதற்காக அரசுக்கட்டிலில் அமர்ந்தவன் ஒரு தாயைப் போல இருக்க வேண்டும் . ஒரு கர்ப்பிணிக்குரிய தர்மமே அரச தர்மம் தனக்கு விருப்பமான உணவை விட கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான உணவையே ஒரு தாய் ஏற்பாள் ஆட்சியாளனும் தனக்கு விருப்பமான செயல்களை செய்யாமல்,மக்கள் நலனுக்குரிய காரியங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று மகாபாரதத்தில் பீஷ்மர் தர்மருக்கு அரசியல் பற்றி உரைத்தார் என்று ஒரு செய்தி உண்டு.இப்படி மகாபாரதத்தில் ஆட்சியில் இருப்பவர் ஒரு தாயைப்போல் இருக்க வேண்டும் என்ற அரசியல் தர்மத்தை நிரூபித்து நிலைநாட்டும் விதமாக இன்று தமிழகத்தில் தாயுள்ளம் கொண்ட முதல் அமைச்சரின் செயல்பாடுகள் இருக்கிறது என்பதை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
ஒரு நேர சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம். ஒரு அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம். ஆனால் ஒரு ஆட்சி மோசமானால் ஐந்து வருடம் நஷ்டம். கடந்த ஐந்தாண்டுகாலமாக நஷ்டக்கணக்கை மட்டுமே பார்த்து வந்த தமிழக மக்கள் ஒரு மாற்றம் விரும்பி தமிழகத்தில் நல்லாட்சி மலர்வதற்கு வித்திட்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. தன்னலம் கருதாமல் நாட்டு மக்கள் நலனில் அக்கறை அறிவார்ந்த நிர்வாகத் திறமை மாசற்ற தொண்டுள்ளம் கொண்டவர்களே அரசியலில் அடியெடுத்து வைத்து நாட்டுக்கும் மக்களுக்கும் நல்வழி காட்ட முடியும் என்பதை முதலமைச்சர் நிரூபித்து வருகிறார்கள். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. ஆனால் ஐந்தாண்டு கால சாதனைகளுக்கு கடந்த 123 நாட்களின் சாதனைகளே சான்று என்பதை தமிழக அரசியல் வரலாறு, தனது பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறித்துக் கொண்டுள்ளது என்பதை இம்மன்றத்தில் நான் பெருமையோடு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த பொழுது. கவிஞர் எஸ்,டி, சுந்தரம், காமராஜரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார், நீnullங்கள் கட்டிய அணைகள், பள்ளிகள், தொழிற்கூடங்கள் ஏராளம், ஆனால் உங்கள் சாதனைகளை எல்லாம் மக்களுக்கு. அடிக்கடி நினைவூட்டும் விதமாக அதை ஒரு குறும் படமாக எடுத்து. நம் ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு நினைவுக்கு கொண்டு வந்தால் நல்லது என்றார் கவிஞர், அப்படியா? அதற்கு எவ்வளவு செலவாகும் என்று பெருந்தலைவர் கேட்டார், ரூ, 3 லட்சம் இருந்தால் போதும் என்று கவிஞர் சொன்னதும் லட்சம் ரூபாயா? அந்தப் பணத்தில் நான் இன்னும் 10 பள்ளிக்கூடங்களை கட்டுவேனே. முதலில் இடத்தை காலி செய்யுங்கள் என்று பெருந்தலைவர் கோபப்பட்டாராம்,
ஆனால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்றி சுமார் 70 லட்சம் இளைஞர்கள் வீதியில் நின்ற போதும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாத போதும் தரமான பள்ளிகளும், சுகாதார நிலையங்களும், அடிப்படை
கட்டமைப்பு வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் , ஏற்கெனவே தலைமைச் செயலகம் இருக்கிற பொழுது, சுமார் 720 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகமும் சட்டசபையும் அவசியம்தானா? என்று அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தபோது.
அப்படி கட்டப்பட்ட கட்டிடம், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில். பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை நசீஙீடீஙு நஙீடீஷடுஹங்சிநீ ஏச்ஙூஙீடுசிஹங், புதுடெல்யில் உள்ள அஐஙந மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் அமையும் என்று அறிவித்த. முதல்வரின் இந்த நற்செயல். மக்கள் வரிப்பணம் ஆடம்பரமான செலவுகளில் வீணடிக்கப்படாமல். பயனுள்ள வகையிலே உபயோகப்பட வேண்டும் என்கின்ற பெருந்தலைவரின் ஒப்பற்ற சிந்தனையோடு ஒத்துப்போயிருப்பதை எண்ணி. வியந்து பாராட்டுகிறேன்.
மேலும் பி பிளாக் கட்டிடங்களில் புதியதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க இருப்பதும் பாராட்டத்தக்கது, கடந்த கால ஆட்சியில் வீண் ஆடம்பரத்திற்கும். சுயவிளம்பரத்திற்கும் மற்றுமோர் எடுத்துக்காட்டைக் கூறுவதென்றால் அது. கோவையில் நடந்த உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதில் உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமை உண்டு. கெளரவம் உண்டு, அந்த கெளரவம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை, ஆடம்பரமாக விழாக்கள் நடத்துவதால் மட்டுமே தமிழ் மொழி வளர்ந்து விடாது, செம்மொழி மாநாட்டின் மூலம் தமிழுக்கு கிடைத்த பெருமையை விட கடந்த ஆளும் கட்சியினர் செய்த விளம்பரம் மட்டும் தான் அதிகம், ஆகவேதான். நான் அப்போதே கருத்துக் கூறி இருந்தேன், அந்த மாநாட்டிற்காக செலவு செய்த தொகையில். nullநீண்ட காலமாக நிறைவேறாமல் இருக்கும்.
கொங்கு மண்டல மக்களின் கனவுத்திட்டமாகிய அத்திக்கடவு. அவினாசி கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் தேவையும். லட்சக்கணக்கான மக்களின் குடிநீnullர் தேவையும் nullர்த்தியாகி இருக்கும், இப்படியாக மக்களின் வரிப்பணத்தை வீணடித்த முந்தைய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவே பெருந்தலைவர் ஆட்சியில் நடந்த சம்பவத்தைக் கூறினேன்.
முந்தைய ஆட்சியாளர்களின் தமிழ்ப் பற்றை இந்த நேரத்தில் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன், தினந்தோறும் சட்டப் பேரவைக்கு வந்து பேரவைத் தலைவர் கூறும் திருக்குறளை. செவி மடுத்து கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்யும் தி,மு,க எம்,எல்,ஏ க்களின் தமிழ் உணர்வை பாராட்டுகிறேன், தீர்மானங்களின் மீது விவாதத்தில் பங்கேற்காமல். திருக்குறளை கேட்பதற்காவது பேரவைக்கு வரும் அவர்களது தமிழ் உணர்வை மதிக்கிறேன்.
அதே போன்று, கடந்த ஆட்சியினர் தமிழ்மண் மீது கொண்டிருந்த பற்றினையும். சமீபத்தில் நில அபகரிப்பு வழக்குகள் மூலமும் தெரிந்து கொள்ள முடிகிறது, அப்படியிருக்க தமிழ்நாட்டிருக்கிற மண்ணையெல்லாம் தாங்கள் அள்ளிக் கொண்டு போகவேண்டுமென்ள நிலைமையை உருவாக்கி. அதைத் தட்டிக் கேட்கின்ற அளவுக்கு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், இல்லையேல் தண்டையை வாங்கித் தர வேண்டும் என்று முதல்வர் நில அபகரிப்பு செய்ததை தடுத்தி நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை இங்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாடல் தான், ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்; உடல் உழைக்கச் சொல்வேன் உயிர் பிழைக்கச் செய்வேன் அவர் உரிமைப் பொருட்களைத் தொடமாட்டேன், என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.
ஆகவே கடந்த 123 நாட்களில் முக்கியமாக இந்தச் சட்டமன்றத்தில் சீரிய பல தீர்மானங்கள். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன, அனைத்தும் பாராட்டுக்குரியதாகும், இந்த சட்டமன்றத்திலே பல சீரிய திட்டங்களை குறைகூற முடியாத அளவிற்கு சிறந்த திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்துகின்ற திட்டமாக உருவாக்கித் தந்தமைக்கு முதலமைச்சரை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆனால் இந்தச் சட்டமன்றத்தில் நான் சார்ந்த கலைத்துறை பற்றி எதுவுமே நீnullங்கள் அறிவிக்கவில்லையே என்று என்னைப் பலரும் கேட்டவண்ணமிருந்ததால் அதைமட்டும் சொல்லி நான் அமர ஆசைப்படுகின்றேன், சென்ற ஐந்தாண்டு காலமாக கலைத்துறை நசுக்கப்பட்ட ஒரு தொழிலாக இருந்துவிட்டது, அதற்குள் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இருந்ததன் அடிப்படையால் அந்தத் தொழில் சிறப்பாக நடக்கமுடியாக ஒரு சூழ்நிலை, பலருக்கும் தனிப்பட்ட முறையில் பாதிப்புகள் ஏற்பட்டு தொழில் முடக்கம் செய்யப்பட்டவர்கள் இந்தத் துறையிலே பலரும் உண்டு, ஆனால் அங்கு இருக்கிற சங்கங்கள் இன்று ஒருவரின் ஆதிக்கத்திலே இருந்த காரணத்தினால் அந்தச் சங்கங்களும் சிறப்பாகச் செயல்படாதச் சூழ்நிலை கடந்த ஆட்சியிலே இருந்துவந்தது, தற்போதும் அந்தச் சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பதை இந்த மாமன்றத்தில் உங்கள் வாயிலாக முதலமைச்சருக்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கின்றேன், ஆக அங்கு அரசியல் குறுக்கீடு இல்லாத அளவிற்கு சங்கங்கள் இயங்க வேண்டும், இயங்கிக் கொண்டிருக்க வேண்டும், இருந்தது இருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியிலே அது முழுவதுமாக சீரழிக்கப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
அது மட்டுமல்லாமல். இந்த கலைமாமணி விருது. சென்ற ஆட்சியிலே அந்த ஆட்சியாளர்கள் எந்தெந்த நடிகரையும். நடிகைகளையும் பார்க்க வேண்டுமென்றால் உடனே ஒரு கலைமாமணி விருதை கொடுத்துவிடுவார்கள். ஆகவே இந்தக் கலைமாமணி விருதுக்கே ஒரு மரியாதை இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது, நான்கூட வந்து மூன்று வருடத்திலே ஒரு கலைமாமணி விருது கொடுத்துவிட்டார்கள், ஓய்வுபெற்று போய்விடுங்கள் என்று சொல்கிறது மாதிரி இருக்கிறது, ஆக கலைமாமணி விருதுக்கு என்று தனிப் பெருமை உண்டு. அதில் முதிர்ச்சிபெற்ற கலைஞர்கள் சிறப்பாக நாடகத்தில் நடித்து சினிமாவில் நடித்து பெயர்பெற்று மக்களிடமும் மரியாதைபெற்று வளர்ந்தவர்கள்தான் கலைமாமணி விருதுக்கு உரியவர்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே கலைமாமணி விருதைக் கொடுக்கும்போது சரி சிறந்த நடிகர்களுக்கான விருதைக் ொடுக்கும்போதும் சரி அவர்களைப் பார்ப்பதற்காக நாம் கொடுக்க வேண்டாம், அவர்கள் திறமைகளைப் பார்த்து நாம் விருதுகளைக் கொடுக்கலாம் என்பதை மட்டும் சொல்லி, 123 நாட்களில் நமக்கு எல்லாம் படம் முதன் மறையாக நான் சட்டமன்றத்திற்கு வந்து உள்ளேன். இங்கு மாபெரும் தலைவியின் அனுபவம் நமக்கு எல்லாம் ரோல் மாடலாக உள்ளார்.
ஒரு நேர சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம். ஒரு அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம். ஆனால் ஒரு ஆட்சி மோசமானால் ஐந்து வருடம் நஷ்டம். கடந்த ஐந்தாண்டுகாலமாக நஷ்டக்கணக்கை மட்டுமே பார்த்து வந்த தமிழக மக்கள் ஒரு மாற்றம் விரும்பி தமிழகத்தில் நல்லாட்சி மலர்வதற்கு வித்திட்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. தன்னலம் கருதாமல் நாட்டு மக்கள் நலனில் அக்கறை அறிவார்ந்த நிர்வாகத் திறமை மாசற்ற தொண்டுள்ளம் கொண்டவர்களே அரசியலில் அடியெடுத்து வைத்து நாட்டுக்கும் மக்களுக்கும் நல்வழி காட்ட முடியும் என்பதை முதலமைச்சர் நிரூபித்து வருகிறார்கள். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. ஆனால் ஐந்தாண்டு கால சாதனைகளுக்கு கடந்த 123 நாட்களின் சாதனைகளே சான்று என்பதை தமிழக அரசியல் வரலாறு, தனது பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறித்துக் கொண்டுள்ளது என்பதை இம்மன்றத்தில் நான் பெருமையோடு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த பொழுது. கவிஞர் எஸ்,டி, சுந்தரம், காமராஜரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார், நீnullங்கள் கட்டிய அணைகள், பள்ளிகள், தொழிற்கூடங்கள் ஏராளம், ஆனால் உங்கள் சாதனைகளை எல்லாம் மக்களுக்கு. அடிக்கடி நினைவூட்டும் விதமாக அதை ஒரு குறும் படமாக எடுத்து. நம் ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு நினைவுக்கு கொண்டு வந்தால் நல்லது என்றார் கவிஞர், அப்படியா? அதற்கு எவ்வளவு செலவாகும் என்று பெருந்தலைவர் கேட்டார், ரூ, 3 லட்சம் இருந்தால் போதும் என்று கவிஞர் சொன்னதும் லட்சம் ரூபாயா? அந்தப் பணத்தில் நான் இன்னும் 10 பள்ளிக்கூடங்களை கட்டுவேனே. முதலில் இடத்தை காலி செய்யுங்கள் என்று பெருந்தலைவர் கோபப்பட்டாராம்,
ஆனால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்றி சுமார் 70 லட்சம் இளைஞர்கள் வீதியில் நின்ற போதும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாத போதும் தரமான பள்ளிகளும், சுகாதார நிலையங்களும், அடிப்படை
கட்டமைப்பு வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் , ஏற்கெனவே தலைமைச் செயலகம் இருக்கிற பொழுது, சுமார் 720 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகமும் சட்டசபையும் அவசியம்தானா? என்று அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தபோது.
அப்படி கட்டப்பட்ட கட்டிடம், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில். பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை நசீஙீடீஙு நஙீடீஷடுஹங்சிநீ ஏச்ஙூஙீடுசிஹங், புதுடெல்யில் உள்ள அஐஙந மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் அமையும் என்று அறிவித்த. முதல்வரின் இந்த நற்செயல். மக்கள் வரிப்பணம் ஆடம்பரமான செலவுகளில் வீணடிக்கப்படாமல். பயனுள்ள வகையிலே உபயோகப்பட வேண்டும் என்கின்ற பெருந்தலைவரின் ஒப்பற்ற சிந்தனையோடு ஒத்துப்போயிருப்பதை எண்ணி. வியந்து பாராட்டுகிறேன்.
மேலும் பி பிளாக் கட்டிடங்களில் புதியதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க இருப்பதும் பாராட்டத்தக்கது, கடந்த கால ஆட்சியில் வீண் ஆடம்பரத்திற்கும். சுயவிளம்பரத்திற்கும் மற்றுமோர் எடுத்துக்காட்டைக் கூறுவதென்றால் அது. கோவையில் நடந்த உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதில் உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமை உண்டு. கெளரவம் உண்டு, அந்த கெளரவம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை, ஆடம்பரமாக விழாக்கள் நடத்துவதால் மட்டுமே தமிழ் மொழி வளர்ந்து விடாது, செம்மொழி மாநாட்டின் மூலம் தமிழுக்கு கிடைத்த பெருமையை விட கடந்த ஆளும் கட்சியினர் செய்த விளம்பரம் மட்டும் தான் அதிகம், ஆகவேதான். நான் அப்போதே கருத்துக் கூறி இருந்தேன், அந்த மாநாட்டிற்காக செலவு செய்த தொகையில். nullநீண்ட காலமாக நிறைவேறாமல் இருக்கும்.
கொங்கு மண்டல மக்களின் கனவுத்திட்டமாகிய அத்திக்கடவு. அவினாசி கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் தேவையும். லட்சக்கணக்கான மக்களின் குடிநீnullர் தேவையும் nullர்த்தியாகி இருக்கும், இப்படியாக மக்களின் வரிப்பணத்தை வீணடித்த முந்தைய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவே பெருந்தலைவர் ஆட்சியில் நடந்த சம்பவத்தைக் கூறினேன்.
முந்தைய ஆட்சியாளர்களின் தமிழ்ப் பற்றை இந்த நேரத்தில் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன், தினந்தோறும் சட்டப் பேரவைக்கு வந்து பேரவைத் தலைவர் கூறும் திருக்குறளை. செவி மடுத்து கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்யும் தி,மு,க எம்,எல்,ஏ க்களின் தமிழ் உணர்வை பாராட்டுகிறேன், தீர்மானங்களின் மீது விவாதத்தில் பங்கேற்காமல். திருக்குறளை கேட்பதற்காவது பேரவைக்கு வரும் அவர்களது தமிழ் உணர்வை மதிக்கிறேன்.
அதே போன்று, கடந்த ஆட்சியினர் தமிழ்மண் மீது கொண்டிருந்த பற்றினையும். சமீபத்தில் நில அபகரிப்பு வழக்குகள் மூலமும் தெரிந்து கொள்ள முடிகிறது, அப்படியிருக்க தமிழ்நாட்டிருக்கிற மண்ணையெல்லாம் தாங்கள் அள்ளிக் கொண்டு போகவேண்டுமென்ள நிலைமையை உருவாக்கி. அதைத் தட்டிக் கேட்கின்ற அளவுக்கு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், இல்லையேல் தண்டையை வாங்கித் தர வேண்டும் என்று முதல்வர் நில அபகரிப்பு செய்ததை தடுத்தி நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை இங்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாடல் தான், ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்; உடல் உழைக்கச் சொல்வேன் உயிர் பிழைக்கச் செய்வேன் அவர் உரிமைப் பொருட்களைத் தொடமாட்டேன், என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.
ஆகவே கடந்த 123 நாட்களில் முக்கியமாக இந்தச் சட்டமன்றத்தில் சீரிய பல தீர்மானங்கள். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன, அனைத்தும் பாராட்டுக்குரியதாகும், இந்த சட்டமன்றத்திலே பல சீரிய திட்டங்களை குறைகூற முடியாத அளவிற்கு சிறந்த திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்துகின்ற திட்டமாக உருவாக்கித் தந்தமைக்கு முதலமைச்சரை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆனால் இந்தச் சட்டமன்றத்தில் நான் சார்ந்த கலைத்துறை பற்றி எதுவுமே நீnullங்கள் அறிவிக்கவில்லையே என்று என்னைப் பலரும் கேட்டவண்ணமிருந்ததால் அதைமட்டும் சொல்லி நான் அமர ஆசைப்படுகின்றேன், சென்ற ஐந்தாண்டு காலமாக கலைத்துறை நசுக்கப்பட்ட ஒரு தொழிலாக இருந்துவிட்டது, அதற்குள் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இருந்ததன் அடிப்படையால் அந்தத் தொழில் சிறப்பாக நடக்கமுடியாக ஒரு சூழ்நிலை, பலருக்கும் தனிப்பட்ட முறையில் பாதிப்புகள் ஏற்பட்டு தொழில் முடக்கம் செய்யப்பட்டவர்கள் இந்தத் துறையிலே பலரும் உண்டு, ஆனால் அங்கு இருக்கிற சங்கங்கள் இன்று ஒருவரின் ஆதிக்கத்திலே இருந்த காரணத்தினால் அந்தச் சங்கங்களும் சிறப்பாகச் செயல்படாதச் சூழ்நிலை கடந்த ஆட்சியிலே இருந்துவந்தது, தற்போதும் அந்தச் சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பதை இந்த மாமன்றத்தில் உங்கள் வாயிலாக முதலமைச்சருக்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கின்றேன், ஆக அங்கு அரசியல் குறுக்கீடு இல்லாத அளவிற்கு சங்கங்கள் இயங்க வேண்டும், இயங்கிக் கொண்டிருக்க வேண்டும், இருந்தது இருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியிலே அது முழுவதுமாக சீரழிக்கப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
அது மட்டுமல்லாமல். இந்த கலைமாமணி விருது. சென்ற ஆட்சியிலே அந்த ஆட்சியாளர்கள் எந்தெந்த நடிகரையும். நடிகைகளையும் பார்க்க வேண்டுமென்றால் உடனே ஒரு கலைமாமணி விருதை கொடுத்துவிடுவார்கள். ஆகவே இந்தக் கலைமாமணி விருதுக்கே ஒரு மரியாதை இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது, நான்கூட வந்து மூன்று வருடத்திலே ஒரு கலைமாமணி விருது கொடுத்துவிட்டார்கள், ஓய்வுபெற்று போய்விடுங்கள் என்று சொல்கிறது மாதிரி இருக்கிறது, ஆக கலைமாமணி விருதுக்கு என்று தனிப் பெருமை உண்டு. அதில் முதிர்ச்சிபெற்ற கலைஞர்கள் சிறப்பாக நாடகத்தில் நடித்து சினிமாவில் நடித்து பெயர்பெற்று மக்களிடமும் மரியாதைபெற்று வளர்ந்தவர்கள்தான் கலைமாமணி விருதுக்கு உரியவர்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே கலைமாமணி விருதைக் கொடுக்கும்போது சரி சிறந்த நடிகர்களுக்கான விருதைக் ொடுக்கும்போதும் சரி அவர்களைப் பார்ப்பதற்காக நாம் கொடுக்க வேண்டாம், அவர்கள் திறமைகளைப் பார்த்து நாம் விருதுகளைக் கொடுக்கலாம் என்பதை மட்டும் சொல்லி, 123 நாட்களில் நமக்கு எல்லாம் படம் முதன் மறையாக நான் சட்டமன்றத்திற்கு வந்து உள்ளேன். இங்கு மாபெரும் தலைவியின் அனுபவம் நமக்கு எல்லாம் ரோல் மாடலாக உள்ளார்.
அ.தி.மு.க கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும்: சரத்குமார்
சென்னை, அக்.1: நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும், திருச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களுக்கு, அக்கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்
.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட கூட்டணியில் நீடிப்பது என்று கட்சி தலைமையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளிலும், மற்ற மாவட்டங்களிலும், நகராட்சிகளிலும் நம் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அனைத்துப் பகுதிகளிலும் இடங்கள் பெற்றுத்தர இயலாவிட்டாலும், கூட்டணி முக்கியம் என்ற அடிப்படையில் நம் அணியின் வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும்.
எந்த ஒரு முடிவும் கட்சியின் மேலிடம் கூடி ஆலோசித்து, பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு, கட்சியின் வளர்ச்சியை மனதில் கொண்டு சில சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பாடுபடும் தொண்டர்கள், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து சட்டப்பேரவை தேர்தலில் காட்டிய, அதே உத்வேகத்தை வெளிப்படுத்தி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலிலும், திருச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பெரும் வெற்றியடைய நாம் அயராது பாடுபட வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.
.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட கூட்டணியில் நீடிப்பது என்று கட்சி தலைமையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளிலும், மற்ற மாவட்டங்களிலும், நகராட்சிகளிலும் நம் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அனைத்துப் பகுதிகளிலும் இடங்கள் பெற்றுத்தர இயலாவிட்டாலும், கூட்டணி முக்கியம் என்ற அடிப்படையில் நம் அணியின் வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும்.
எந்த ஒரு முடிவும் கட்சியின் மேலிடம் கூடி ஆலோசித்து, பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு, கட்சியின் வளர்ச்சியை மனதில் கொண்டு சில சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பாடுபடும் தொண்டர்கள், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து சட்டப்பேரவை தேர்தலில் காட்டிய, அதே உத்வேகத்தை வெளிப்படுத்தி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலிலும், திருச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பெரும் வெற்றியடைய நாம் அயராது பாடுபட வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.
Sunday, September 18, 2011
தி.மு.க.வினருக்கு மண் மீதுதான் ஆசை - சரத்குமார் குற்றம்சாற்று
''தி.மு.க.வினருக்கு தமிழ் மண் மீதுதான் ஆசை. அதனால்தான் நிலப்பறிப்பு வழக்குகளில் சிக்கி வருகிறார்கள்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சமத்தும மக்கள் கட்சியின் 4வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததுதான் தி.மு.க. செய்த சாதனை என்று சரத்குமார் குற்றம்சாற்றினார்.
அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிரிப்பு பிரசாரத்தை வரவேற்ற சரத்குமார், அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
சட்டப்பேரவைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் திருக்குறள் கேட்டுவிட்டு திரும்பி சென்று விடுவது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறிய சரத்குமார். தி.மு.க.வினருக்கு தமிழ் மண் மீதுதான் ஆசை. அதனால்தான் நிலப்பறிப்பு வழக்குகளில் சிக்கி வருகிறார்கள் என்றார்.
திருமங்கலம் இடைத் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்ற மு.க. அழகிரி இன்று எங்கிருக்கிறார் என்று சரத்குமார் வினா எழுப்பினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்து வரும் நல்லாட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி தூணாக இருந்து வருகிறது என்று சரத்குமார் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற சமத்தும மக்கள் கட்சியின் 4வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததுதான் தி.மு.க. செய்த சாதனை என்று சரத்குமார் குற்றம்சாற்றினார்.
அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிரிப்பு பிரசாரத்தை வரவேற்ற சரத்குமார், அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
சட்டப்பேரவைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் திருக்குறள் கேட்டுவிட்டு திரும்பி சென்று விடுவது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறிய சரத்குமார். தி.மு.க.வினருக்கு தமிழ் மண் மீதுதான் ஆசை. அதனால்தான் நிலப்பறிப்பு வழக்குகளில் சிக்கி வருகிறார்கள் என்றார்.
திருமங்கலம் இடைத் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்ற மு.க. அழகிரி இன்று எங்கிருக்கிறார் என்று சரத்குமார் வினா எழுப்பினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்து வரும் நல்லாட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி தூணாக இருந்து வருகிறது என்று சரத்குமார் கூறினார்.
மக்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் துரோகம்: சரத்குமார்
சென்னை, செப். 18: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காததன் மூலம் திமுக எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு துரோகம் செய்கின்றனர் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.சமத்தும மக்கள் கட்சியின் 4-வது ஆண்டு விழா, சென்னை கந்தன்சாவடியில் சனிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட சரத்குமார் பேசியது:கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததுதான் தி.மு.க. செய்த சாதனை. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிரிப்பு பிரசாரம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.சட்டப்பேரவைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் வருகிறார்கள். திருக்குறள் கேட்டுவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். இது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம். தி.மு.க.வினருக்கு தமிழ் மண் மீதுதான் ஆசை. அதனால்தான் நிலப்பறிப்பு வழக்குகளில் சிக்கி வருகிறார்கள். திருமங்கலம் இடைத் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்ற மு.க. அழகிரி இன்று எங்கிருக்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்து வரும் நல்லாட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி தூணாக இருந்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.ராஜபட்சேவுடன் சேர்ந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்திய இறையாண்மையைக் காப்பாற்ற கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றார் சரத்குமார்.நிகழ்ச்சியில் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். கட்சியின் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஜே.நாதன், அவைத்தலைவர் வி.செல்வராஜ், பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், துணைப் பொதுச் செயலாளர்கள் சுந்தரேசன், மணிமாறன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மோடிக்கு சரத்குமார் வாழ்த்து
சென்னை,செப்.17:குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். | |
| . | |
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திரமோடிக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.மேலும் அவர் மேற்கொள்ள இருக் கும் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நரேந்திரமோடி மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார். இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
உள்ளாட்சி தேர்தல் ச.ம.க. வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு
சென்னை: உயர்மட்டக் குழு கூடி 3 நாட்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நிகழ்ச்சி சென்னை கந்தன்சாவடியில் நேற்று நடந்தது. தமிழ கம் முழுவதிலும் 2500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்தனர். அவர்களுடன் சரத்குமார் நேற்று நேர்காணல் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிடுவோம். கூட்டணி தர்மபடி நடந்து கொள்வோம். தமிழக அளவில் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி யில் எத்தனை இடம் தருகிறார்களோ, அந்த இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். உயர்மட்டக் குழு கூடி 3 நாட்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர் விவரம் வெளியிடப்படும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.
பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நாதன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிர காஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நிகழ்ச்சி சென்னை கந்தன்சாவடியில் நேற்று நடந்தது. தமிழ கம் முழுவதிலும் 2500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்தனர். அவர்களுடன் சரத்குமார் நேற்று நேர்காணல் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிடுவோம். கூட்டணி தர்மபடி நடந்து கொள்வோம். தமிழக அளவில் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி யில் எத்தனை இடம் தருகிறார்களோ, அந்த இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். உயர்மட்டக் குழு கூடி 3 நாட்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர் விவரம் வெளியிடப்படும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.
பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நாதன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிர காஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Thursday, September 15, 2011
துப்பாக்கிச் சூடு : சரத்குமார் நிதி உதவி!
சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர் குடும்பங்களுக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் அவைத் தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பார்கள். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் உதவித் தொகையாக வழங்குவார்கள்.
மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை!
சென்னை : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்பத்துடன் அணுமின் நிலையத்தை மத்திய அரசு அமைத்து வருகிறது. அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று வசிப்பிடம், அவர்களுக்கு இழப்பீடு, தொழில் வேலைவாய்ப்பு, பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற எந்த முன் நடவடிக்கையும் எடுக்காமல், அணு உற்பத்தியை தொடங்க நினைப்பது தவறானது. எனவே, கூடங்குளம் அணுமின் உற்பத்தியை நிறுத்தி வைத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று வசிப்பிடம், அவர்களுக்கு இழப்பீடு, தொழில் வேலைவாய்ப்பு, பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற எந்த முன் நடவடிக்கையும் எடுக்காமல், அணு உற்பத்தியை தொடங்க நினைப்பது தவறானது. எனவே, கூடங்குளம் அணுமின் உற்பத்தியை நிறுத்தி வைத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
சரத்குமார் குற்றச்சாட்டு ரயில் விபத்துக்கு காரணம் நிர்வாகத்தின் கவனமின்மையே
சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: அரக்கோணம் அருகே மேல்பாக்கம் சித்தேரியில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்து மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த ரயிலை, அதே பாதையில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் இடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதை பார்க்கும்போது, ரயில்வே நிர்வாகத்தின் கவனமின்மையே காரணம் என்று தெளிவாக தெரிகிறது.
ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பயணிகளுக்கு சவுகரியமான பயணத்தையும், இதுபோன்ற விபத்துக்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்க வேண்டியது, ரயில்வே நிர்வாகத்தின் முழு பொறுப்பும் கடைமையாகும். இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பயணிகளுக்கு சவுகரியமான பயணத்தையும், இதுபோன்ற விபத்துக்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்க வேண்டியது, ரயில்வே நிர்வாகத்தின் முழு பொறுப்பும் கடைமையாகும். இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Thursday, September 1, 2011
பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: சரத்குமார்
தமிழக அரசு கொண்டுவந்துள்ளதீர்மானத்தை மத்தியஅரசு ஏற்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ச.ம.க. தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூவரின் கருணை மனு, குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்ட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இதனை மாற்றும் அதிகாரம் தமிழக முதல்வருக்கு இல்லை என்பதைத் தெளிவாக்கி சட்டப் பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.
இருப்பினும், மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றியதை ச.ம.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பாராட்டி வரவேற்கிறேன்.
தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக மக்களுக்கு இணையாக நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். இது இலங்கைத் தமிழர்களின் நலனில் அவரது அக்கறையையும், உண்மையான உணர்வையும் பிரதிபலிக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, தமிழக மக்களுக்கு இணையாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். தென் மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில், விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில் குற்றாலத்தில் நீச்சல் பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும். இதனை ஏழை எளிய மாணவ மாணவிகளின் நலன் கருதி, திறந்த வெளி நீச்சல் பயிற்சி பள்ளியை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.
முதல்வருக்கு சரத்குமார் பாராட்டு
சென்னை, ஆக.31:ரூ.70 கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கும் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: | |
| . | |
அரசு கேபிள் கார்பரேசøனை முந்தைய திமுக அரசு சொந்த சுயநலத்திற்காக தொடங்கினார்கள். ரூபாய் 100 கோடி சலுகை தொடங்கப்படுவதாக அறிவித்த அரசு கேபிள் கார்பரேசனை சுயநலத்தோடு அவர்களே முடக்கிவிட்டார்கள். அதனால மக்களுக்கு கிடைப்பத்õக அறிவித்த எந்த பயனும கிடைக்கவில்லை. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் சமயத்தில் அறிவித்தப்படி அரசு கேபிள் கார்பரேசனுக்குபுத்துயிர் அளித்து அதள்கென முழு நேர அதிகாரிகளையும் பிரவிற்கென்று ஒரு தலைவரையும் நியமித்து சீரமைப்பு செய்துள்ளார்கள்.இப்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளபடி ஒரு இணைப்புக்கு ரூபாய் 70 செலுத்தினால் போதும என்ற அறிவிப்பின் மூலம் ரூபாய் 200 வரை செலுத்தி வந்த மக்களுக்கு ரூ. 70 முதல் 130 வரை சலுகை கிடைத்திருக்கிறதுது. முதல்கட்டமாக இலவச சேனல்களும், படிப்படியாக கட்டண சேனல்களும் கேபிள் இணைப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரிதும் வரவேற்கத்தக்கதுது.வேலூர், கோவை தஞ்சாவூர் , திருநெல்வேலி ஆகிய இடங்களில் அரசு டிஜிட்டல தலைமுனையம் அமைக்கப்பட்டிருக்கிறதுது. மற்ற இடங்களில் தலைமுனையங்களை வாடகைக்கு எடுத்துள்ள நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து அனைத்துபகுதிகளிலும் தமிழக அரசே சொந்தமாக டிஜிட்டல் தலைமுனையங்களை விரைந்து அமைத்திட முன் வரவேண்டும். கேபிள் தொலைக்காட்சியை எளிய கட்டணத்தில் தமிழக மக்கள் பார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு மிகுந்த பாராட்டுதல்களையும் சமக சார்பில்தெரிவித்து கொள்கிறேன்இவ்வாறு சரத்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
Wednesday, August 31, 2011
சரத்குமார் எம்எல்ஏ விடுத்துள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தி
Wednesday, August 17, 2011
அரசின் திட்டங்களால் விவசாய புரட்சி ஏற்படும்
சென்னை : ‘‘தமிழக அரசின் திட்டங்களால் விவசாய புரட்சி ஏற்படும்’’ என்று சரத்குமார் கூறினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சட்டப்பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வேளாண்மை துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால், வேளாண் துறையில் புரட்சி ஏற்படும். விவசாயம் செழிக்கும். பேரவையில் திமுக உறுப்பினர் துரைமுருகன், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
அவர், பேரவை தலைவரை பார்த்து பேசாமல் உறுப்பினர்களை பார்த்து பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அவரது தொகுதி பிரச்னை குறித்தோ அல்லது பொதுமக்கள் பிரச்னை குறித்தோ பேச வேண்டும் என்றுதான் கூறினேன். யாரையும் அநாகரிகமாக பேசவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் 20 வருடங்களாக சிறையில் உள்ளனர். நளினிக்கு தூக்கு தண்டனையில் இருந்து மன்னிப்பு அளித்து ஆயுள் தண்டனையாக குறைத்ததுபோல இந்த 3 பேருக்கும் தூக்கு தண்டனையை குறைக்கவேண்டும் என்பதுதான் மக்கள் எண்ணம். எனவே, இந்த கோரிக்கை குறித்து சட்டவிதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அவர், பேரவை தலைவரை பார்த்து பேசாமல் உறுப்பினர்களை பார்த்து பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அவரது தொகுதி பிரச்னை குறித்தோ அல்லது பொதுமக்கள் பிரச்னை குறித்தோ பேச வேண்டும் என்றுதான் கூறினேன். யாரையும் அநாகரிகமாக பேசவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் 20 வருடங்களாக சிறையில் உள்ளனர். நளினிக்கு தூக்கு தண்டனையில் இருந்து மன்னிப்பு அளித்து ஆயுள் தண்டனையாக குறைத்ததுபோல இந்த 3 பேருக்கும் தூக்கு தண்டனையை குறைக்கவேண்டும் என்பதுதான் மக்கள் எண்ணம். எனவே, இந்த கோரிக்கை குறித்து சட்டவிதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Friday, August 12, 2011
சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ. சரத்குமார் கோரிக்கை
சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ. சரத்குமார் (தென்காசி):- தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருப்பதை வரவேற்கிறேன். கடந்த 2005-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் என்பதாலேயே நெல்லை மாவட்டம், `ராமநதி-ஜம்புநதி உபரிநீர் மேல்மட்ட கால்வாய்' திட்டத்தை முந்தைய ஆட்சி கிடப்பில் போட்டுவிட்டது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் கருணையோடு பரிசீலித்து, நிதி ஒதுக்க வேண்டும். சுமார் ரூ.6.5 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தால் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களும் பயன்பெறும். தென்காசியை தலைமையிடமாக கொண்டு நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். தென்காசி தொகுதியில் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டித்தர வேண்டும். குற்றாலத்தில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். நெல்லை-தென்காசி சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.
Thursday, August 4, 2011
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதமாகத் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது -தலைவர் சரத்குமார்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன
சரத்குமார்: 2012 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்ற அறிவிப்பு நமது மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வழிவகுக்கும். முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதமாகத் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை :சமச்சீர் கல்வியை தமிழ்நாட்டில் கொண்டு வருவதை பெரும்பாலோர் வரவேற்றார்கள். திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வர திட்டங்கள் தீட்டப்பட்டபோது இரு வேறு கருத்துக்கள் நிலவின. சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் முன்பு அனைத்து பள்ளிகளின் பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பள்ளியின் கட்டமைப்பு, அடிப்படை தேவைகள், போதுமான ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தோம்.
சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால உயர் கல்விக்கு ஏற்ப தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் புதிய குழுவை அமைத்து தேவையான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார். சமச்சீர் கல்வி பிரச்னையை அரசியல் ஆக்கப் பார்க்கிறார்கள். மாணவர்களைக் கூட போராட்டத்தில் ஈடுபட தூண்டி விடுகிறார்கள். கல்வியோடு விளையாடி சமச்சீர் கல்வி பிரச்னையை வெறும் அரசியலாக்க வேண்டாம். உரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.
சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால உயர் கல்விக்கு ஏற்ப தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் புதிய குழுவை அமைத்து தேவையான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார். சமச்சீர் கல்வி பிரச்னையை அரசியல் ஆக்கப் பார்க்கிறார்கள். மாணவர்களைக் கூட போராட்டத்தில் ஈடுபட தூண்டி விடுகிறார்கள். கல்வியோடு விளையாடி சமச்சீர் கல்வி பிரச்னையை வெறும் அரசியலாக்க வேண்டாம். உரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.
Monday, August 1, 2011
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ அறிக்கை
சென்னை, ஆக.1:திமுகவின் முக்கிய நிர்வாகிகள் நடத்திய நில மோசடிகளை அறிந்து மக்கள் கொதித்துப்போய் இருக் கிறார்கள். | |
| . | |
இதனால் திமுகவிற்கு ஏற் பட்டுள்ள களங்கத்தில் இருந்து தப்பிக்க மக்களை திசை திருப்புவதற் காக திமுகவினர் போராட்டம் நடத்து கிறார்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:சமச்சீர் கல்வியை தமிழ்நாட்டில் கொண்டுவருவதை பெரும்பாலோர் வரவேற்ற போதிலும், கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டுவர திட்டங்கள் தீட்டப்பட்டபோது சமச்சீர் கல்வி வேண்டும், வேண்டாம் என்ற இருவேறு கருத்துக்கள் சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் முன்பு அனைத்துப்பள்ளிகளின் பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பள்ளியின் கட்டமைப்பு வசதி, அடிப்படை தேவைகள், போதுமான ஆசிரியர்கள் என அனைத்து பள்ளிகளையும் அதாவது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும், சமச்சீர் கல்வி பாடங்கள் மாணவர்களின் உயர் கல்விக்கேற்ப தரமானதாக அமைந்திட வேண்டுமென்றும் தெரிவித்திருந் தோம். சமச்சீர்கல்வி பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால உயர் கல் விக்கு ஏற்ப தரமானதாக அமைந்திட வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் ஒரு புதிய குழு அமைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏதோ கடந்த ஆட்சியாளர்கள் கொண்டுவந்த திட்டங்களை அமல் படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுவதாக புரிந்துகொண்டு சமச்சீர்கல்வி அமல் படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். சமச்சீர் கல்வி பிரச்சினையை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். தூண்டி விடுகிறார்கள். உச்சநீதிமன் றத்தில் இது குறித்த வழக்கில் உரிய தீர்ப்பு கிடைக்கும் வரைகூட அவர் களால் காத்திருக்க முடியவில்லை.நில அபகரிப்பு மோசடிகளில் தவறு செய்தவர்களை தண்டனை பெற்றே தீர வேண்டும், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இவர் நடத்திய நில மோசடிகளை அறிந்து மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டுகளில் இருந்தும் திமுகவிற்கு ஏற்பட்டுள்ள நிரந்தர களங்கத்தில் இருந்தும் தப்பிப்பதற் காக மக்களைத் திசைதிருப்ப சமச்சீர் கல்வி பொய்வழக்கு என்று போராட் டம் நடத்துகிறார்கள்.ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டபோதும், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டபோதும்கூட வேடிக்கை பார்த்தவர்கள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள். குழந் தைகளின் கல்வியோடு விளையாடி சமச்சீர் கல்வி பிரச்சினையை வெறும் அரசியலாக்க வேண்டாம். உரிய நட வடிக்கைகளை உரிய நேரத்தில் தமிழக முதல்வர் எடுப்பார் என்பது உறுதி.இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார். |
Wednesday, July 27, 2011
சுரண்டையில் தேவர் சிலை அமைக்க சரத்குமார் எம்எல்ஏ நிதி
சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டையில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைக்க தென்காசி எம்எல்ஏ சரத்குமார் ரூ. 1 ல்டசம் நிதியுதவி அளித்துள்ளார்.
சுரண்டை, கீழசுரண்டை, பங்களா சுரண்டை, ஆலடிப்பட்டி ஆகிய பகுதிகளில் சரத்குமார் எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் அவரிடம் மனுக்கள் கொடுத்தனர். தொடர்ந்து சுரண்டை தேவர் சமுதாய திருமண மண்டபத்தில் வைத்து முத்துராமலிங்க தேவர் உருவ சிலை அமைக்க சமுதாய நிர்வாகிகளிடம் சரத்குமார் எம்எல்ஏ ரூ.1 லட்சம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழில் அதிபர் எஸ்வி கணேசன், சமத்துவ மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், துணை செயலாளர் கண்ணன், தொகுதி செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், நகர செயலாளர் செந்தூர்பாண்டியன், ஓன்றிய சமக செயலாளர் ராமராஜா, துணை செயலாளர் ராமர், நகர செயலாளர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுரண்டை, கீழசுரண்டை, பங்களா சுரண்டை, ஆலடிப்பட்டி ஆகிய பகுதிகளில் சரத்குமார் எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் அவரிடம் மனுக்கள் கொடுத்தனர். தொடர்ந்து சுரண்டை தேவர் சமுதாய திருமண மண்டபத்தில் வைத்து முத்துராமலிங்க தேவர் உருவ சிலை அமைக்க சமுதாய நிர்வாகிகளிடம் சரத்குமார் எம்எல்ஏ ரூ.1 லட்சம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழில் அதிபர் எஸ்வி கணேசன், சமத்துவ மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், துணை செயலாளர் கண்ணன், தொகுதி செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், நகர செயலாளர் செந்தூர்பாண்டியன், ஓன்றிய சமக செயலாளர் ராமராஜா, துணை செயலாளர் ராமர், நகர செயலாளர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Monday, July 25, 2011
குற்றாலத்தில் தீம் பார்க் : சரத்குமார் வலியுறுத்தல்
குற்றாலத்தில் தீம் பார்க் : சரத்குமார் வலியுறுத்தல்
விழாவில் சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் பேசும்போது,
குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று துவங்கியது. இவ்விழாவின் துவக்க விழாவுக்கு அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். தென்காசி எம்எல்ஏ சரத்குமார், சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, ஆணையர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். கலெக்டர் நடராஜன் வரவேற்றார்.
அமைச்சர் கோகுலஇந்திரா குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
‘’குற்றாலத்தில் சீசன் உள்ள சில மாதங்கள் மட்டுமே சுற்றுலா பயணிகள் வரும் நிலை உள்ளது.
ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு மேம்படுத்த வேண்டும். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் தீம்பார்க் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு மேம்படுத்த வேண்டும். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் தீம்பார்க் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
உலகப் புகழ்பெற்ற நயாகரா மற்றும் விக்டோரியா நீர்வீழ்ச்சிகளை பார்த்து ரசிக்க மட்டும்தான் முடியும். ஆனால், குளித்து மகிழத்தக்க வகையில் உள்ள அருவி குற்றாலம் மட்டும்தான். அனைத்து அணைகளையும் இணைத்து சர்க்யூட் சுற்றுலா செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
Friday, July 15, 2011
தூத்துக்குடியில் சரத்குமார் பிறந்தநாள் விழா
தூத்துக்குடி :
தூத்துக்குடியில் சமக.,நிறுவனத் தலைவர் சரத்குமாரின் 58வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமை வகித்து பேசினார். முன்னதாக 58 தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.
மாநகரச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் வரவேற்றார். சமத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சுதாகர் நலத்திட்டம் வழங்கி பேசினார். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கிரிக்கெட் பந்து, மட்டையுடன் கூடிய விளையாட்டு உபகரணங்களை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் சரத்பாலா வழங்கினார்.
மேலும் ஏழை, எளிய மக்கள் 58 பேருக்கு இலவச வேட்டி, சேலை, குடம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர் மலர்விழி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் வில்சன், மாநில செயற்குழு உறுப்பினர் அல்போன்ஸ்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் இருதயகுமார், மகளிரணி செயலாளர் முத்துமதி, மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்களான மாவை சக்திவேல், தாளமுத்து, ஒன்றிய செயலாளர் ஜெகன், ஸ்ரீவைகுண்ட ஒன்றிய செயலாளர் ராஜன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ராஜபாண்டியன், ஒன்றிய வர்த்தக அணி துணை செயலாளர் திவான் ராஜசேகர், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா மற்றும் கட்சித் தொண்டர்கள் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி சரத்ஜெகன் நன்றி கூறினார்.
தூத்துக்குடியில் சமக.,நிறுவனத் தலைவர் சரத்குமாரின் 58வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமை வகித்து பேசினார். முன்னதாக 58 தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.
மாநகரச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் வரவேற்றார். சமத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சுதாகர் நலத்திட்டம் வழங்கி பேசினார். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கிரிக்கெட் பந்து, மட்டையுடன் கூடிய விளையாட்டு உபகரணங்களை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் சரத்பாலா வழங்கினார்.
மேலும் ஏழை, எளிய மக்கள் 58 பேருக்கு இலவச வேட்டி, சேலை, குடம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர் மலர்விழி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் வில்சன், மாநில செயற்குழு உறுப்பினர் அல்போன்ஸ்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் இருதயகுமார், மகளிரணி செயலாளர் முத்துமதி, மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்களான மாவை சக்திவேல், தாளமுத்து, ஒன்றிய செயலாளர் ஜெகன், ஸ்ரீவைகுண்ட ஒன்றிய செயலாளர் ராஜன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ராஜபாண்டியன், ஒன்றிய வர்த்தக அணி துணை செயலாளர் திவான் ராஜசேகர், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா மற்றும் கட்சித் தொண்டர்கள் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி சரத்ஜெகன் நன்றி கூறினார்.
காமராஜர் 109வது பிறந்த நாள் சரத்குமார் மரியாதை
காமராஜரின் 109வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, நேற்று அவரது சிலைகள் மற்றும் படத்துக்கு மலர் தூவி பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ, தலைமை நிலைய செயலாளர் ஜெயபிரகாஷ், வடசென்னை மாவட்ட செயலாளர் சேவியர் மற்றும் நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ, தலைமை நிலைய செயலாளர் ஜெயபிரகாஷ், வடசென்னை மாவட்ட செயலாளர் சேவியர் மற்றும் நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Thursday, July 14, 2011
கல்வி "கதாநாயகன்' : இன்று காமராஜரின் 109 வது பிறந்தநாள்
தமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தான் இலவச கல்வி சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகையை பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58ம் ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர். ஆண்டு வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச கல்வி என 1960ம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது. அதுவே, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962ல் மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954ம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம் குழந்தைகள், பள்ளிக்கு சென்றனர். அதாவது, 1954ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963 பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.
இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல் ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது. 1954ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது. கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் "ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன் கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக அமைந்தன. ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும் அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.
கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர் : முன்னாள் முதல்வர் காமராஜருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் விருதுநகர் புட்டு தெருவை சேர்ந்த சகோதாரர்கள் என்.கணேசன், என்.ஜெயராமன்.
ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான என். ஜெயராமன்(77) பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து கூறியதாவது: காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார். ""பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் . கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும் இத்திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .
பஞ்சு வியாபாரி என். கணேசன் (79) கூறியதாவது: காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், ""ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.
யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.
தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.
காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம், என்றார்.
காமராஜ் இருந்தால் "காம்ராஜ்' : நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். பேசும் போது சுதந்திரத்திற்கு காரணமான மகாத்மா காந்தியடிகள் பற்றி குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிகாரிகளை அழைக்கும் போது "ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,""காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார்.
இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல் ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது. 1954ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது. கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் "ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன் கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக அமைந்தன. ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும் அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.
கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர் : முன்னாள் முதல்வர் காமராஜருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் விருதுநகர் புட்டு தெருவை சேர்ந்த சகோதாரர்கள் என்.கணேசன், என்.ஜெயராமன்.
ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான என். ஜெயராமன்(77) பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து கூறியதாவது: காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார். ""பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் . கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும் இத்திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .
பஞ்சு வியாபாரி என். கணேசன் (79) கூறியதாவது: காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், ""ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.
யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.
தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.
காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம், என்றார்.
காமராஜ் இருந்தால் "காம்ராஜ்' : நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். பேசும் போது சுதந்திரத்திற்கு காரணமான மகாத்மா காந்தியடிகள் பற்றி குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிகாரிகளை அழைக்கும் போது "ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,""காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார்.
Subscribe to:
Comments (Atom)





















